|
யாழ். கொக்குவிலில் 3 படையினர் காயம் |
|
|
|
Friday, 03 October 2008 |
|
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று சிப்பாகள் படுகாயமடைந்தனர்.
அப்பகுதியிலுள்ள மின்மாற்றிக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.
இத்தாக்குதலையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல்களை நடத்தினர்.
நெருடல் இணையம்
|