|
த.ம.வி.புலி உறுப்பினர் சுட்டுகொலை |
|
|
|
Friday, 03 October 2008 |
|
வியாழக்கிழமை பிற்பகல் 5.45 மணியளவில் மட்டகளப்பு மாவட்ட Thannamunei church. அருகில்
இலங்கை துணைப்படை தமிழீழ மக்கள் விடுதலைப்புலி உறுப்பினர் மீது மோட்டர் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
குறிதவறாத துப்பாக்கி சூட்டுதாக்குதலால் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இன்று நடந்த இரண்டாவது துப்பாக்கி சுட்டு தாக்குதல் இந்த தேசவிரோத அமைப்புமீது மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது
நெருடல் இணையம்
|