பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழ் கூட்மைப்பில் சிலரை கொலை செய்ய சதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 12 October 2008

தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பில் சிலரை படுகொலை செய்ய இலங்கை இராணுவ துணைக்குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக
தென்னிலங்கையிலிருந்து சில வட்டாரங்கள் ஜயம் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ள தமிழ் தேச விரோத குழுக்கள் இவர்களின் மிக முக்கியமானவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அவர்களின் பலத்தை குறைக்கலாமெனவும் அவர்களின் செயற்பாட்டை முடக்கலாம் எனவும் இந்த விரோதிகள் எண்ணுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச படைகளின் கட்டுமானங்களிற்குள்ளும் அரச மட்டத்திற்குள்ளும் தேச விரோத சக்திகள் பலமாய் ஒன்றினைந்திருப்பதால் தமிழ் ஆதரவாளர்கள் தமிழ் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள்
கொலை செய்யப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
அதையடுத்து சில பிரபல தமிழ் ஊடகவியளாளர்கள்மீதும் இவர்களது பார்வை வீழ்ந்துள்ளதாக சில ஊடகவியளாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..