பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

25 லொறிகளில் வன்னிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 13 October 2008

விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக 25 லொறிகளில் சுமார் 300 மெட்ரிக் தொன் எடையுடைய நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
 

நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாரத்ன தெரிவித்துள்ளார்.

கோதுமை மா, சீனி, அரிசி, பருப்பு மற்றும் மரக்கறி எண்ணெய் போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..