பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழ்நாட்டில் மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 15 October 2008

தமிழ் நாட்டில் ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இன அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோயம்புத்தூரில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அப்பாவிப் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து தமிழக மக்களுக்கும் மத்திய அரசிற்கு அழுத்தங் கொடுக்க வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து இராணுவ தளபாடங்களுக்கும் மீளப்பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும், யுத்த பயிற்சிகள் வழங்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக இலங்கையின் முன்னணி சிங்கள இணையத்தளமொன்று தனது பிரதான செய்தியில் தெரிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..