பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow துணைப்படைக்குழு அசாத் மௌலானா வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

துணைப்படைக்குழு அசாத் மௌலானா வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 01 November 2008

கிழக்கின் துணைப்படைப் பி்ளையான் ஆயுதக் குழுவி்ன் பேச்சாளர் அசாத் மௌலானா என அழைக்கப்படும் ஆயுததாரியின் கல்லடியில் அமைந்துள்ள வீட்டின் மீது ஊர்ந்துருளியில் சென்ற இருவரால் இன்று காலை சிறிய வகைக் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதன்போது வீட்டின் முன்புறம் மாத்திரமே சிறிய சேதத்திற்கு உள்ளானதாகவும், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீசப்பட்ட குண்டு உள்ளுரில் தயாரிக்கப்பட்டது என ஆரம்ப  விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


அதிகரித்துவரும் ஆயுததாரிகளுக்கு இடையிலான உட்பூசல் காரணமாக, அவர்கள் தமக்குள் மோதிகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.


 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..