பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் பொதுமன்னிப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் பொதுமன்னிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 02 November 2008

 இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் படையில் இணைந்து கொள்ளக்கூடிய வகையில் இரண்டு வார கால பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்திற்குள் இராணுவத்தில் இணைந்து கொள்ளும் படைவீரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட மாட்டாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
 
எவ்வாறெனினும், எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைத் தேடி பாரிய தேடுதல் வேட்டைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
பொதுமன்னிப்பு காலத்திற்கு பின்னர் கைது செய்யப்படும் இராணுவ உத்தியோகத்தர்கள், படைவீரர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..