பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

நோர்வேயில் தீப்பந்த பேரணி! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 October 2005

எழுவோம் தமிழின உரிமைக்காக" எனும் பொங்குதமிழ் தீப்பந்த எழுச்சிப்பேரணி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.1,500-க்கும் மேற்பட்ட நோர்வே வாழ் தமிழ் மக்கள் இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு, தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டின் பலத்தினையும் உணர்வெழுச்சியினையும் வெளிப்படுத்தினார்கள். தமிழீழத் தாயக மக்களின் நீதியானதும் உண்மையானதுமான விடுதலைக்காக தமது ஒருமித்த குரலை புதிய நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் வலியுறுத்தினார்கள்.


ravi
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..