பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கருணா குழுவினரால் புலிகளும் இராணுவத்தில் ஊடுருவக்கூடும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கருணா குழுவினரால் புலிகளும் இராணுவத்தில் ஊடுருவக்கூடும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 15 November 2008

கருணா குழு உறுப்பினர்களை இராணுவத்திலும், ஊர்காவல் படையிலும் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டு வரும் வேளையில் கருணா குழுவின் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவத்திற்குள் ஊடுருவக்கூடும் என்று பாதுகாப்புத் தரப்பு அஞ்சகிறது  தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு வட்டாரங்கள் விடுதலைப் புலிகள் கருணா குழுவின் போர்வையில் இராணுவ மேசையில் ஊடுருவினால் அது அம்பாறை, மட்டக்களப்பில் மாத்திரமல்லாமல் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கும் என தெரிவித்துள்ளன.

இவ்வாறு ஊடுருவக்கூடிய ஒருவரால் உயர் பாதுகாப்பு வலயம் வரை சென்று இராணுவ இரகசியங்களைத் திரட்டவும், நினைத்ததைச் செய்யவும் முடியும் என்றும் பாதுகாப்பு  வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..