|
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிப்பு |
|
|
|
Monday, 17 November 2008 |
|
சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜென்ரல் சரத் பொன்சேகாவின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் டிசம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நீடிப்பை இன்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இவரது பதவி நீடிப்பு 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|