|
சிறிலங்கா அரசின் குட்டு வெளிப்பட்டு விட்டது- நன்றி அடோப் போட்டோசொப் |
|
|
|
Friday, 21 November 2008 |
|
பரந்தன் பூநகரிப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் 200 மீற்றர் நீளமான விமான ஓடு தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் முதல்
அரச படைகளின் எறிகணை விழும் தூரத்தில் விமான ஓடு பாதை அமைக்குமளவிற்கு புலிகள் முட்டாள்களா?
உலகில் எங்கேயாவது 200 மீட்டர் விமான ஓடுபாதை உள்ளதா?
மேலிருந்து தெரியகூடிய ஓடுபாதை ஏன் இவ்வளவு நாளும் சிறிலங்கா விமானத்துக்கு எப்படி இது கிளியராக தெரியாமல் போனது????
விமான ஓடுபாதையின் இரு பக்கமும் வீதிகளுக்கு இருக்கிற மாதிரி வரிசையா எல்லை கற்கள் இருக்குமோ?
விமான ஓடுபாதை எப்பொளுதும் நேர்கோட்டிலேயே இருக்கும்
மேலுள்ள படத்தில் வரும் வீதிவளைவு எல்லாவற்றையும் அம்பலப்படுத்துகிறகது
நெருடல் இணையம்
|