தற்போது புறாவுக்கு மேலே தொங்கும் சுருக்குகயிறு சர்வதேசம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். இதற்குக்காரணம் எமது அசாதரணப்போக்கும் திட்டமிடாத பரப்புரையும் தான். அதுமட்டுமல்ல எமக்குள்ளேயே இன்னும் 100 வீதம் ஒட்டாத பேச்சு அதாவது தமிழர்கள் என்றால்ப புலிகள் என்று உணராத தன்மை எம்மை வீழ்த்தி விடும் என்பதை உணரவேண்டும் நன்றி :( :(
சமாதானம் என்ற சொல்லுக்க
அடையாளமானது யார் குற்றம்?
என்னை பறக்கவும் விடாமல்>
நடக்கவும் விடாமல் ஏன் இந்த
விலங்கு மாட்டுதல்?
நான் என்ன தமிழ் இளைஞனா?
கால் விலங்கு மாட்டி து}க்கில் இடுவதற்கு?..........