<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெருடல்</title>
	<atom:link href="http://www.nerudal.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nerudal.com</link>
	<description>இணையம்</description>
	<lastBuildDate>Sat, 13 Mar 2010 16:51:08 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>வடக்கில் போரால் தென்னைகள் அழிவு &#8211; ஆனாலும் தேங்காய் எண்ணெய் ஆலைகளை அமைக்கிறது சிறிலங்கா அரசு</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14406.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14406.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 16:51:07 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14406</guid>
		<description><![CDATA[வட மாகாணத்தில் போரினால் பெரும்பகுதி தென்னைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பத்து தேங்காய் எண்ணெய் ஆலைகளை அமைக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னர் 83,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டிருந்தது.

போரினால் பெரும்பாலான தென்னந்தோட்டங்கள் அழிந்து, தற்போது வெறும் 37,400 ஏக்கர் பரப்பளவிலேயே தென்னைப் பயிர்கள் எஞ்சியுள்ளன.
இங்கு உற்பத்தியாகும் தேங்காய்கள் வடமாகாணத்தில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக இல்லை.
இதனால் யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஒன்றின் விலை 40 தொடக்கம் 50 [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14406.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கொழும்பு யாழ்ப்பாண வெற்றிலைகளுக்கு இடையில் அரசியல் முறுகல்!</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14405.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14405.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 16:48:58 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/nerudal.14405.html</guid>
		<description><![CDATA[நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலான நாளுக்கு நாளான முறுகல் நிலைகளும், கருத்து மோதல்களும் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச் சின்னத்தின்கீழ் ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட குழுவினரும், அதே சின்னத்தில் அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் மகிந்த ராஜபக்சவினால் டக்ளஸ் தேவாந்தாவிற்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெற்று அதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவைத் தோற்கடிக்கவைக்கும் நோக்கில் யாழ்.தேர்தல் தொகுதியில் தேர்தலில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14405.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும் &#8211; யாழிலிருந்து ஒரு குரல்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14404.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14404.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 16:47:41 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14404</guid>
		<description><![CDATA[இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது.

இதுவரைகாலமும் யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசிற்கு ஒத்தூதும் ஒருசில கட்சிகளுமே போட்டியிட்டு வந்தன ஆனால் இம்முறை தமிழ் தேசியத்திற்கு எதிராக போட்டியிடக்கூடிய வலு அக்கட்சிகளுக்கு இல்லாதமையாலும் அவர்களின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் பல்வேறுபட்ட பெயர்களில்  ஓரளவு செல்வாக்குடைய பிரமுகர்களை பணத்துக்காக பேரம் பேசி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14404.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிறிலங்காவில் வாழும் சூழல்களில் முன்னேற்றம் &#8211; ஈழத்தமிழ் அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14403.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14403.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 16:43:29 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14403</guid>
		<description><![CDATA[சிறிலங்காவிலும் ஆப்கானிஸ்தானத்திலும் சிறுபான்மையின மக்கள் மீதான அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் குறைந்து வருவதையடுத்து அவுஸ்ரேலிய அரசாங்கம் தமிழ் அகதிகளை மீண்டும் சிறிலங்கா அனுப்ப முயற்சி செய்து வருகிறது.
கிறிஸ்மஸ் தீவில் [Christmas Island] உள்ள 3 தமிழ் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றி மீண்டும் சிறிலங்கா அனுப்புவதற்கான முயற்சிகள் குடிவரவை கண்காணிக்கும் அதிகாரிகளால் [immigration officials] மேற்கொள்ளப்பட்டன.

இவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து பிற நாடுகளிலிருந்து வந்துள்ள மேலும் 35 பேரை திரும்பி அனுப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கிறிஸ்மஸ் தீவில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14403.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத்தமிழினம் வாழ்ந்த ஆதாரங்கள் சிறிலங்காவால் இரண்டு ஆண்டுகளில் அழிக்கப்படும்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14401.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14401.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:43:10 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14401</guid>
		<description><![CDATA[இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் ஈழத்தில் தமிழினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் சிறீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுவிடும். என்று தமிழகம் சென்றுள்ள ஏதிலிகள் தெரிவித்துள்ளார்கள்.
வன்னியில் சிறீலங்காப்படையினரின் வதை முகாம்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிய இளைஞர்கள் மூவர் மன்னார் கடல்வழியாக தமிழகத்தின் இரமேஸ்வரம் சென்றடைந்துள்ளார்கள். தமிழகம் சென்றுள்ள இளைஞர்களை கியூபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் தமிழகத்தின் ஊடகம் ஒன்றிற்கு இவர்கள் கருத்து தெரிவித்துள்ளர்கள். வன்னியில் வதை முகாம்களில் இன்னமும் சிறீலங்காப்படையினரின் சித்திரவதைகள் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ந்தும் முட்கம்பிவேலிக்குள் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14401.html/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐநா செயலாளரை கடுமையாக திட்டியதாக ஜனாதிபதி சிங்களத்தில் தெரிவிக்கின்றார். ஆனால் ஆங்கிலத்தில் அவர் மண்டியிட்டுள்ளார் ‐ ரில்வின் சில்வா</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14399.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14399.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:40:39 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14399</guid>
		<description><![CDATA[அரசாங்கம் அனைத்து விடயங்களை மறைத்து சிங்களத்தில் பாரிய குரல் எழுப்பி வருவதுடன் வெளிநாடுகள் முன்னிலையில் மண்டியிட்டு அவர்களுக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல பெலவத்தையில் உள்ள ஜே.வீ.பீயின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி;ல் அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி, நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொள்ளும் வெளிநாடுகளில் செயற்பாடுகளை ஜே.வீ.பீ நிபந்தனையின்றி எதிர்க்கின்றது. கடந்த காலங்களில் நாட்டின் உள்விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளை ஜே.வீ.பீயே முதலில் எதிர்த்தது. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14399.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14397.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14397.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:35:31 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14397</guid>
		<description><![CDATA[தமிழ் ஈழத்தில், முள்ளிவாய்காலுடன் முழுவதும் முடிந்தது என எண்ணியிருந்த தமிழின எதிர்ப்புச் சக்திகள் அனைத்தும், மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, தங்கள் கனவுகள்  ஏன் நிறைவேறவில்லை என விறைத்துப்போய் உள்ளனர். “விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் அத்துடன் தமிழீழக் கொள்கையும் சமாதியாகிவிட்டது” என இவர்கள் நப்பாசையில் மூழ்கியிருந்து, இன்னும் மீளமுடியாது தடுமாறுகின்றனர்.

1976-ன் வட்டுக்கோட்டைத் தீர்மானமும், 1977-ல் அதனை உறுதிபடுத்திய பிரகடனமும் தமிழரின் 30 வருடத் தியாகத்தின் வெளிப்பாடான விடுதலைப் போராட்டத்தின் மூலமும், எல்லாவற்றிற்கும் மேலாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14397.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இணையத்தில் வெளிவந்துள்ளது பெருஞ்சித்திரனாரின் தமிழீழம் நூல்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14394.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14394.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:30:28 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14394</guid>
		<description><![CDATA[பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்களால் எழுதப்பட்ட &#8216;தமிழீழம்&#8217; எனும் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழீழத்தைப் பற்றி பாவலலேறு பெருஞ்சித்தனார் அவர்கள் எழுதி தென்மொழியில் வெளிவந்த கட்டுரைகள் மற்றும் குறிப்புக்களைத் தொகுத்து சென்னை பைந்தமிழ்ப் பாசறை புத்தகமாக வெளியிட்டிருந்தது.

பைந்தமிழ்ப் பாசறை தற்போது இயங்காததால் அரும்பெருந் தொகுப்பாகிய இந்நூலை பொள்ளாச்சி திரு.நசனின் உதவியுடன் பைந்தமிழ்ப் பாசறை திரு.தென்னவனுடன் இணைந்து இணையத்தில் வெளிக் கொண்டு வந்துள்ளதாக திரு.மா.பூங்குன்றன் அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் மக்கள் அனைவும் பயன் பெறும் வகையில் &#8216;தமிழீழம்&#8217; எனும் இந்நூலைப் படையலாக்குவதாக அவர் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14394.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கதிரை சண்டையில் தமிழர் மும்முரம்; நிலங்கள் கவர்வதில் சிங்களவர் தீவிரம்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14391.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14391.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:26:54 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14391</guid>
		<description><![CDATA[ஈழம் நோக்கிய தமிழர்களது ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது.
ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான யாழ் &#8211; கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பெரும்பான்மை இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மழைக்காலக் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன.

குறிப்பாக, கிளிநொச்சியின் ஜெயபுரம், முல்லைத்தீவின் பாண்டியன் குளம் என மீள்குடியேற்றம் இடம்பெற்ற வன்னியின் அனைத்துப் பிரதேசங்களிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒப்பந்தகாரர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
கட்டட நிர்மாணத்திற்கான மணல் விநியோகம் முதல் பாரிய [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14391.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முல்லைத்தீவின் கேப்பாப்புலவில் 2500 ஏக்கர் நிலத்தில் பாரிய படைத்தளம்!</title>
		<link>http://www.nerudal.com/nerudal.14389.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.14389.html#comments</comments>
		<pubDate>Sat, 13 Mar 2010 07:24:46 +0000</pubDate>
		<dc:creator>sudaroli</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=14389</guid>
		<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவை மையப்படுத்திய இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சிறீலங்காப் படையினரின் கூட்டுப்படைத்தளம் அமைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாயுள்ளன. வற்றாப்பளை புதுக்குடியிருப்பினை ஒன்றிணைக்கும் வீதியினை அண்மித்து அமைந்திருக்கும் கொண்டமடு, உடையாவெளி, வாவியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தே இப் படைத்தளம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.


தமிழீழ விடுதலைப்புலிகளின் விமான ஓடு தளத்தினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுவருகின்ற இக் கூட்டுப் படைத்தளத்தின் உள்ளேயே மாவட்டத்தின் தரைப்படைத் தலைமையகமும் அமைக்கப்பட்டுவருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்பு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.14389.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
