இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
-
இவ் விடயம் 31. 10. 2009, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 12:50க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், நேர்காணல், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு.
கேள்வி: “பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”
பதில்:- “இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட்டும்தான் இன்றைய நிலையில் என்னால் வெளியில் சொல்ல முடியும்.
மே 17ம் திகதி பிரபாகரன் இறந்ததாக அறிவித்தார்கள். 20ம் திகதி நாங்கள் சென்னையில் எழுச்சிப் பேரணி நடாத்தினோம். பல்லாயிரம் தமிழர்கள் உற்சாகத்துடன் வந்தார்கள். கடந்த 18ம் திகதி 50 ஆயிரம் தமிழர்கள் பேரணி நடாத்தியிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் புலிகள் தோற்று விட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் துளியளவும் நம்பவில்லை. என்வேதான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!”
கேள்வி: “புலிகள் அமைப்பு இன்னமும் இருப்பதாகச் சொல்கிறீர்களா?”
பதில்:- “அதே வலிமையுடன் இருப்பதாகவே சொல்கிறேன். ஒன்றே கால் லட்சம் வீரர்களுடன் போன இந்திய அமைதிப்படையை இரண்டாயிரம் பேரை வைத்து எதிர் கொண்டார் பிரபாகரன். 650 புலிகள் வீரச்சாவை அடந்தார்கள். பலரும் சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குத் தப்பினார்கள்.
ஆனால் மிச்சம் இருந்த சொற்பத் தொகையான புலிகளை மட்டும் வைத்து கெரில்லா தாக்குதல் மூலமாக அமைதிப்படையை திருப்பி அனுப்பினார் பிரபாகரன். ‘புலிகளால் இனி தலையெடுக்க முடியாது. பிரபாகரன் கதை முடிந்துவிட்டது’ என்று சென்னையில் வைத்து ராணுவத்தளபதி கல்கத் சொன்னார். அதன் பிறகுதான் தமிழீழத்தின் முக்கிய பகுதிகள் அத்தனையயும் பிடித்தார்கள். எனவே, இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை. அதை அவர்கள் வெல்வதும் இயற்கை.
என்று உறுதியுடன் பதிலளித்துள்ளார் திரு.நெடுமாறன்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
8 Comments on “இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





The world great tamil leader
nedumaran i ya soolvathu 100 % unmaiyana news
not noly myself the great international tamil society’s prestegious citizens,are expct and pray the words of ayya nedumaaran must be happend very soon,because we are breath with wounds,and living with fuss,prabhakaran is only the shepperd of the esteemed tamil society in the world
“பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”
everything will be releasd around 29th nov 2009=ma-veerar thinam
manmathan
பதில்:- “இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை மட்டும்தான் இன்றைய நிலையில் என்னால் வெளியில் சொல்ல முடியும்.
மே 17ம் திகதி பிரபாகரன் இறந்ததாக அறிவித்தார்கள். 20ம் திகதி நாங்கள் சென்னையில் எழுச்சிப் பேரணி நடாத்தினோம். பல்லாயிரம் தமிழர்கள் உற்சாகத்துடன் வந்தார்கள். கடந்த 18ம் திகதி 50 ஆயிரம் தமிழர்கள் பேரணி நடாத்தியிருக்கிறார்கள். பிரபாகரன் இறந்து விட்டார் புலிகள் தோற்று விட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் துளியளவும் நம்பவில்லை. என்வேதான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன!”
Yes I agreed that Our beloved Prabhakaran was still alive and he will lead the war again.
But at the same time all the tamils those who r in abraod will try to fight for the Ealam tamilians in a democratic method.
I salute/congradulate all TAMIL leaders Prabakaran, Nedumaran, Vaikko, Ramadoss, Communist Raja, Nallakannu And tamil well wishers. All bledy indian & Srilankan sadist advisers are should be Hang in front of our TAMIL people, Then only tomorrow onwards no-body interfere in our freedom struggle. NALAI NAMATHE, KADAVUL NAM PAKKAM, VELVOM ELATHAI, ADAIVOM TAMIL EELATHAI……..Tamil thakku nandri,,,,, today onwards i will go to good sleep, b.cause past 4/5 months period i would not regularly take food & slep also. ONCE AGAIN i thank to our beloved leader NADUMARAN and Hia family for given of right news at right times……..
“பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”
பிரபாகரன் கொலை தரணிய அறிந்தத விடையம் இதில் வாங்கித் திண்ணம் நாதாரிகளும் ஊரைக் கொள்ளையடிக்கும் நாதாரிகளும் இன்று தலைவரை iவைத்து வாழ்கின்றதுகள் ஆனால் உண்மையான விசுவாசிக்கு என்றும் பிரபாகரன் இதயத்தில் வாழ்கின்றார் என்பது தான் உண்மை என்பதை மாற்று முற்போக்கான http://www.eeraanal.org என்ற ஊடகம் எழுதியதை மறந்து விடாதீர்கள் கபட அரசியல் வாதிகளே!!!
நன்றி மனிதன்
nadanthathai ninaithu aluvatha ? nadappathai ninaiththuch siripathaa? pirapakaran uyirodu vanthaalum avaraik kaadik koddupavarthan nirainthullathai kaankiren. Aiyaa Nedumaaran nallavar enpathil santhekam kidaiyaathu. avar aatharathodu pesukiraaraa allathu nambikkaiyil pesukiraaraa theriyaathu.
avar nambikkai kaaranamaak koori athu nadakkaamal poy viddaal thookathil ulla eelath thamilinam urakkam kaliyum munnarey mulumaiyaaka alikkap p’addu vidum. Aiya etharkaaka ippadip pesukiraar ?