வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது.

எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து நெருடலும் பிரார்த்தித்துக் கொள்கின்றது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

2 Comments on “வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது”

  • ambalavanan wrote on 11 January, 2010, 10:04

    தாய்க்குத் தலைமகன் தந்தைக்கு இளைய மகன் என்பது கொள்ளி
    வைப்பது மரபு .தமிழாய் பிறந்தவன் இளையவன் . தமிழே

    திருமகனார்க்கு இறுதி நெருப்பிட்டதாய் கொள்வோம்..

    வாழ்க தமிழ் . மலரட்டும் தமிழ் ஈழம்

  • N.Mahadevan wrote on 13 January, 2010, 23:09

    தாய்க்குத் தலைமகன் தந்தைக்கு இளைய மகன் என்பது கொள்ளி
    வைப்பது மரபு .தமிழாய் பிறந்தவன் இளையவன் . தமிழே

    திருமகனார்க்கு இறுதி நெருப்பிட்டதாய் கொள்வோம்..

    வாழ்க தமிழ் . மலரட்டும் தமிழ் ஈழம்.
    [புலிகளின் தாகம் தமிழ் ஈழம்.]

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.