இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.
-
இவ் விடயம் 21. 06. 2009, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 23:24க்கு பதிவு செய்யப்பட்டது
- கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி
தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.
ஒன்று சர்வதேச நெருக்கடி. மற்றையது உள்நாட்டு நெருக்கடி.
இதில் தற்போது பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உளவியல் சார்ந்த புலனாய்வு வேலைகளை சிங்கள இன வெறி அரசு, இந்தியா, தென்னாசியாவில் காலூன்ற நினைக்கும் மேற்கத்தேயங்கள், சீனா, றைசியா அமெரிக்கா போன்ற எல்லா அரசுசுகளும் தமது நலனையிட்டு சர்வதேச அரங்கில் நல்ல சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.
நாம் அதை இறுதியில் வட்டுவாகல் வரை கண்டு களித்தோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் எங்களுடைய ஆக்ரோசமான கை தட்டல்களை இந்த நாடுகளுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அத்தோடு எங்கள் இரத்த மரபணுக்களில் படிந்து இருக்கும் ஒன்று படாத குணமும் காட்டிக்கொடுக்கும் சாதுர்யமும் படைத்த இன சகோதரர்களுக்கும் எங்களின் பணிவான நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஏனெனில் இவர்கள் எல்லோரும் சீறுந் தமிழனின் உண்மையான நிலையை தமிழனுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நாம் மிகவும் இறுமாந்து இருந்தோம். அந்த இறுமாப்பை சிதறடித்து இப்போ ஒரு குற்ற உணர்வை எல்லா தமிழனுக்கும் பரிசளித்து இருக்கிறார்கள்.
நாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சிங்களவன் முழு உலகையும் கொண்டு எம்மை தோற்கடித்து இருக்கிறான். அந்த இறுமாப்பு அவனிடம் நிறையவே உண்டு. அதை நாம் அனுபவித்து அதன் பின்பு தான் உங்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதக் கூடிய நிலைக்கு நாம் வந்தோம்.
வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. கள முனைகளுக்கு அப்பால் நான் கண்ட முதலாவது வேற்று நாட்டு படை அதிகாரிகளில் இவர்கள் என்னை கவர்ந்தார்கள்.
ஏனெனில் மோட்டார் எறிகணை வீச்சுக்குள் இருந்தார்கள். வரும் போது ஒர் சிங்கள இராணுவத்தினர் “ LTTE செல் அடிக்கப்போகுது வேகமாக செல்லுங்கள்.” என கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தான். LTTE யின் செல்லை நினைத்தால் தங்களுக்கு தலையிடி வருவதாக மேலதிக தகவலையும் சொல்லிவைத்தான். ஆனால் துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?
வரும் போது நந்திக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதிகளில் நான் அதிக இராணுவத்தைக் காணவில்லை. ஆனால் செல் மட்டும் மலையாக மக்கள் மீது பொழியப்பட்டு கொண்டே இருந்தன. மக்களின் வெளியேற்ற பாதையை படம் பிடிக்க 3 வேவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இடங்களை 81 மோட்டார்களும் 5 இஞ்சி செல்களும் நிரையாக தொடர்ச்சியாக வீசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மனிதனின் இடுப்புக்கு குறிவைத்து சுடப்பட்டும் நீண்ட தூர சுடகலன் பிரயோகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை தாண்டிய மக்களை விளையாட்டாக சினைப்பர் துப்பாக்கியாளர் இடையிடை சுட்டுக் கொண்டே இருந்தனர்.
சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர். நடக்க முடியாமல் உயிரைக் காப்பாற்ற பாதைகளில் அரக்கி அரக்கி வந்தவர்களில் அநேகமானவர்கள் சுடப்பட்டனர். ஒரு சிலருக்கு வீதிகளில் வீசிச் சென்ற சயனற் வில்லைகள் கொடுக்கப்பட்டது.
இதில் குறைந்த அளவானோர் தப்ப முடிந்தது. பங்கர்களில் வெளியேற முடியாமல் இருந்த வர்கள் புளுடோசர்களால் அப்படியே மூடப்பட்டனர். இதில் ஆண் பெண் வேறுபாடு பார்க்;கப்படவில்லை.
ஒரு சிலர் தப்பி வரும் நேரத்தில் அங்கு நின்ற இராணுவ வீரர்களின் மன நிலைதான் அவர்களின் தலை விதியை தீர்மானித்தன. எமது மக்கள் எல்லோரும் இராணுவ பயிற்சி பெற்ற மக்களாக இருந்த காரணத்தினால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்ப பெரிதும் உதவின என்பதை இராணுவம் கூட ஏற்றுக் கொள்ளும்.
இறுதி நாளில் மட்டு;ம் சுமார் 6000 மக்கள் கொல்லப்பட்டனர்;.
மொத்தமாக இந்த யுத்தத்தில் 50000 பேர் வரை படு கொலை செய்யப்பட்டு 150000க்கு மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டு 25000க்கும் அதிக மானவர்களை ஏதோ ஒரு வித்தில் ஊனமாக்கப்பட்டனர்.
எங்களின் இறுதி நிலப்பரப்புக்குள் நடந்து போக இடமில்லை. ஓரே மக்கள். அதற்குள் பிணங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மலங்களிக்க கூட ஒரு இடமில்லாத நிலைமை. எல்லாமே வெளிப்படையாக நடந்தேறின. யாரும் யாரையும் பார்க்கும் நிலைமையில் இல்லை.
தமிழன் வாழ்வியலில் மறக்கப்படமுடியாதது ஒன்று. மிகப்பெரும் கடனை உலக நாடுகள் சிங்களவனுக்கு கொடுத்தது. (பணமும் ஆயுதமும்.) சிங்களவன் எமக்கு கொடுத்தது மரணமும் ஓலங்களும்.
இதை நான் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இரண்டாம் உக யுத்தம் கூட இவ்வளவு குறகிய கால இனப் படுகொலையை ஒரே நேரத்தில் நிகழ்த்தவில்லை என நான் நினைக்கின்றேன்.
ஆனால் எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது.
எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.
தமிழ் மக்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பிரயோசனம் அற்றவையாக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்கள் ஏமாற்றப்ட்டார்கள். அதை விட கொடுமை சொந்த நாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எந்த தமிழ் உறவுகளும் வாய் கூடத் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உயிர் பயத்தை ஊட்டி இருந்தான் சிங்களவன்.
எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும்;. அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே.
36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்;.
சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை.
சர்வதேச பாணியில் கால அளவைப் பார்த்து எல்லோருக்கும் திருமணங்கள்.
சர்வதேச இராணுவம் என கற்பனை பண்ணி எல்லோருக்கும் மாதாந்த கொடுப்பனவுகள்.
வசதி வாய்ப்புக்கள். சட்லைற் ரீவிடிஸ்கள். மின்சாரம் அல்லது சோலார் சிஸ்ர வசதிகள். நவீன வாகனங்கள் அதை விட நவீன கலாச்சாரங்கள் எல்லாம் வெகு விரைவில் பரப்பப்பட்டன. இதைப் பல தொண்டு நிறுவனங்கள,; மதம் சார்ந்த நிறுவனங்கள் என்பன மக்களின் துன்பம் போக்க இலவசமாகவே செய்து வந்தன.
ஒரு சில நாடுகள் கொடுப்பனவுகள் வளங்க பணமும் கொடுத்தன என்பது திரைமறைவுக் காட்சிகள் அதிகமானவை.
உதாரணம் சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேயர் ஜெனரலுடைய மாணவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.
திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன.
நேர்மையாக அல்லது மக்களுக்காக சேவை செய்தார்கள் என்பவர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டார்கள்.
நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.
இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?
ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.
பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.
ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.
அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.
ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர்; எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.
மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.
நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.
இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,
அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் “கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்”;.
அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?
உண்மையில் இதற்காக நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும்; இதில் என்ன மனக்கஸ்டம் என்றால் எனது சிறப்புத் தளபதி கூட இதற்கு தப்பவில்லை. அவரும் இதில் விழுந்து விட்டார். அந்தப் பாவத்திற்கு நாமெல்லாம் காரணமாகவும் அமைந்தோம்; எனும் போது வெட்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்ய போகிறாம் என்னும் கேள்வியும் எழுகிறது.
இதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வருகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நாம் நிறைய இழந்து விட்டோம். எங்களின் கண்டுபிடிப்புகள், சொத்துக்கள், ஆயுதங்கள், நிலங்கள் அவற்றையெல்லாம் விட பல்லாயிரம் மாவீரர்கள்.
எல்லாமே விடுதலைக்காக. அவை தமிழீழம் என்ற ஒன்றுக்காக. அது மாறாது இறுதித் தமிழன் உள்ளவரை இந்த யுத்தம் தொடரும். இது துட்ட காமுனுவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடக்கும் பெரும் போர். இதில் நாம் தொடர்ந்து தோற்க முடியாது. தொடர்நு அடிமையாக வாழ முடியாது.
நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் சிங்களவனுக்கு முற்பட்ட ஒரு இனம.;; ஆனால் எம் முன்னோர் வரலாற்று சான்றுகளை எங்கள் சந்ததிக்கு விட்டு செல்லவோ அல்லது சேகரித்து வைக்கவோ இல்லை. இருந்தும் தென் இந்தியா புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த விடயங்கள் எங்களை இந்த மண்ணின் பூர்வீக குடிகளாக அறிவிக்கப் போதுமானவை.
நாம் இராணுவப் பரம்பரை. எங்களின் ஆட்சியில் இந்த முழு இலங்கையுமே இருந்தது. அதை எங்கள் ஆட்கள் தான் பின் நாளில் கூறு போட்டார்கள். அந்நியருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இறுதியில் அடிமைப்பட்டார்கள். இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றப் புறப்பட்ட வீரன் தான் எங்கள் தலைவன். எமது அண்ணன். பிரபாகரன். அவரின் மறைவு தற்காலிகமா? அல்;லது நிரந்தரமானதா? என யாரும் இப்போ உங்களக்குள் சேறு பூசும் வேலைகளை செய்ய வேண்டியதில்லை.
அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து இருந்தார். எனவே அதற்கு களம் பதில் சொல்லும். எனவே என் அன்பு உறவுகளே இதைப் பற்றியோ அல்லது என்ன செய்யலாம் என்ற வாதப் பிரதிவாதங்களை தற்போது நிறுத்தி யார் தலைவர் என உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் நீங்கள் ஏற்கனவே என்ன வேலைகளைச் செய்தீர்களோ அவற்றை இன்னும் திறமையாக இராஜதந்திர நகர்வுகளுடன் எம் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்கள் அவா.
அதன் மூலம் எமது விடுதலைக்கு மேலும் உரம் சேர்ப்பீர்கள் என நாம் நம்புகிறோம். ஏனெனில் உங்களின் இந்த தடுமாற்றம் எங்களைத் தோற்கடிக்க உதவிய நாடுகளுக்கு இன்னும் சந்தோசத்தையும் அவர்களின் ஏனைய வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றன.
அவர்களும் இதையே எதிர் பார்க்கிறார்கள்.
இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான பாத்திரங்கள். ஏனெனில் 16ம் திகதி வரை நாட்களைக் கடத்தி, எங்களை ஏமாற்றிய கைங்கரியம் இவர்களை முழுமையாக சாரும். இதற்கு ஏனைய நாடுகளும் உதவின. நாம் இறுதிவரை நம்பியிருந்தோம்.
ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது.
உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசையன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்.
சிறிது நேரத்தில் வைத்திய சாலை வளாகத்தில் நின்ற படி அந்தப் பெண்மணி யாருக்கோ சற்லைற் தொலைபேசி மூலம் கதைத்தார். ஒரு சில நிமிடங்களிலேயே வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சுமார் 20, 30 எறிகணைகள் விழுந்தன. எல்லாமே தரப்பாள் வீடுகள். சிதறியவர்கள் போக, அன்று அந்தப் பெண்மணி 450 பேர் வரையில் ஏற்றிக் கொண்டு போனார். இது ஒரு வழி முறையாக மக்களை மீட்கும் இலங்கை இராணுவத்திற்கு iஉசஉ வழங்கிய ஒரு சிறு உதவி தான்.
அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின.
பிபிசி றோவின் கைப் பொம்மையாக எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உலகெங்கும் முடுக்கி விட்டது. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.
பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது.
ஆனாலும் றைசியா சீனா போன்ற அமைரிக்காவிற்கு எதிரான நாடுகளும் எங்கள் மண்ணில் தமது பங்குக்கு இராஜதந்திர நகர்வுகளை செய்கின்றன. அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுத்தும் வருகின்றன.
ஆனால் இப்போதைய காலூன்றலுக்கு உதவி, இலங்கை அரசுமட்டும் என நம்பி, எங்களைக் காட்டிக் கொடுத்து அமெரிக்கா எங்கள் பலரை, ஆயுதக் கொள்வனவு செய்தார்கள் எனப் பிடித்து உள்ளே போட்டு எங்கள் சர்வதேச வலைப் பின்னலையும் இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்து புலனாய்வு தகவல்களையம் வழங்கியது.
ஏனைய நாடுகளையும் தனது வழியை பின்பற்ற செய்து, புலம் பெயர் நாடுகளில் நிதி முடக்கம், ஆயுத கொள்வனவுகளைத் தடுத்தல். ஆதரவாளர்களை கைது செய்;தல் போன்ற வற்றை தான் விரும்பியபடி செய்கிறது. எங்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது அவர்களின் இராணுவ நலனில் எங்களை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இன்னும் அமைரிக்காவுக்கு உண்டு.
அவர்கள் இப்போ கண் வைத்து இருக்கும் ஆட்கள் நீங்கள் தான். உங்களில் பலரை விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என இனம் கண்டபின் உங்களுடன் இப்போ பேச வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை இலங்கை அரசிற்கு வலியுறுத்தி வருகிறது. இது மிகவும் பெரிய ஒரு இராஜதந்திர சதி. இதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
இதே போல் தான் ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்;கள்.
எனவே அமெரிக்காவும் வஞ்சகன். இந்தியாவும் வேண்டாம்; நாம் நாமாக இருப்போம் ஏனெனில் சமாதானத்திற்கு முன் யாராலும் எங்களை எடைபோட முடியாமல் இருந்தது. நாங்கள் ஒரு விடுவிக்கப்படாமல் இருந்த புதிர். எங்களைப் பார்த்து உலகம் வியந்தது. இதை சர்வதேசம் திட்மிட்டு சிதறடித்திருக்கிறது. நாங்கள் தோற்க காரணமானவை சில.
1. சமாதான உடன் படிக்கை.
2. சுனாமி
3. கருணா அம்மான் எங்களில் இருந்து பிரிந்து அரச கைபொம்மையானது.
4. பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அண்ணையின் வீர மரணம்;
5. கேணல் சாள்ஸ் அண்ணையின் வீர மரணம்.
6. பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் வீர மரணம்.
என்பன மிக முக்கியமானவை.
இவற்றை எங்களால் உடன் மறு சீரமைக்க முடியாத படி போர் தொடங்கப்பட்டது. இதை இந்தியாவே நடாத்தியது. எல்லா வழிகளாலேயும் அடைத்து எங்கள் வயல் நிலங்களை எல்லாம் சூறையாடப்பட்டு, பின் ஆறுதலாக எங்கள் ஊர்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதை எதிர்த்து போரிட முடியாமல் எங்களுடன் திரை மறைவில் பேச்சு நடாத்தப்பட்டது. இறுதியில் மக்களுக்குள் ஊடுருவி மக்களை மாற்றும் முயற்சியிலும் இவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.
ஏனெனில் நாம் நீண்ட பல வருடங்களாக எமது கட்டுப்பாட்டுக்குள் மக்களை சுதந்திரமாக வைத்திருந்தோம். எங்களின் ஆட்சியை எல்லோரும் மெய்ச்சினார்கள். களவுகள் கொள்ளைகள் இல்லை. எந்த நேரமும் யாரும் எங்கும் போய் வரலாம.;; கலியாணம் கச்சேரி பெருமையாக நடந்தன. வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. மக்கள் வீடு வாசல்களைக் கட்டி வாழ்ந்தனர். மாணவர்கள் கல்வி பொழுது போக்கு என மெய்மறந்து இருந்தனர்.
எல்லோருமே விடுதலை இது தான் என இருந்தனர். சமாதானம் பலரை குடும்பஸ்தர்களாக மாற்றியது. பலர் வெளிநாடு போயினர். அல்லது வெளி மாவட்டங்களுக்கு போயினர். மீண்டும் யுத்தம் வரலாம் என நாம் சமாதான காலத்தில் முடிவெடுத்த நேரத்தில் யாரும் இதய சுத்தியுடன் போராட வர விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. எந்த துன்பமும் இல்லாதவன் ஏன் போராட வேண்டும்.
அதனால் கட்டாய ஆட் சேர்ப்பு நடை பெற்றது. இதைச் சாக்காக வைத்து பலர் பலவிதத்தில் மக்களுக்கும் எமக்கும் விரிசலைத் தோற்றினர். இதை எமது போராளிகள் பலர் செய்தனர் என்பதே மனவருத்தமான விடயம்;.
இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்.
ஆகவே இன்று நிலைமை அப்படி இல்லை. முகம்களில் வாழும் எங்கள் உறவுகள் கண்ணீரோடு வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ தங்கள் நிலையை, உயிர் தப்பி வந்ததை விட சொந்த மண்ணில் செத்துப் போய் இருக்கலாம் என்பது அவர்களின் இன்றைய எண்ணப்பாடு. கஞ்சியைக் குடித்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு எறிகணைகளும் உணவுப் பட்டினியும் இல்லாவிட்டால் இன்று இந்த முகாம்கள் யாரையும் கண்டு இருக்காது.
அவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் நிச்;சயம் சொந்த மண்ணுக்காக போராடியிருப்பார்கள்.
அவர்களின் இந்தப் போக்கை மாற்ற இலங்கை அரசு ஒர் உளவியலை பாவிக்கின்றது. எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவைத்தல். (சாப்பாடு, மருந்து, குடி தண்ணீர் எல்லாம்). இதனால் மனிதனுக்கு அன்றாடம் சாப்பிடவே பெரிய பாடாக இருக்கும்போது அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்;காமல் செய்யும் ஓர் உளவியல் போர்.
குளிக்க தண்ணீர் இல்லை. குடிக்கவும் அடிபாடு. நீண்ட வரிசையில் நின்று தான் நீரைப்பெற்று கொள்ள வேண்டும். மல சல கூடங்களுக்கு பாவிக்க போதமானதாக நீர் இல்லை. எல்லா இடமும் ஒரே நாற்றம்; வறண்ட களிதரையில் தண்ணீர் கூட வற்றாது. எனவே ஓரே சாக்கடை நாற்றம். எல்லோருக்கும் வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கண்மாரி வேறு நோய்களும்;.
மருத்துவத்திற்கு செல்ல பல கட்டுப்பாடுகள். போகவே முடியாது. அதற்காகவே புல் மோட்டையில் இருந்த இந்திய மருத்துவமனை வீணாக செட்டிகுளத்திற்கு மாற்றப்படுகிறது. 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை முகாமுக்குள்ளேயே. இனி யாரும் வெளியில் மருந்துக்குக் கூட செல்ல முடியாது. இந்திய மருத்துவர்கள் உருவத்தவத்துடன் புலனாய்வும் செய்வார்கள். றோ தனது பங்கிற்கு ஆட்களை சேகரித்துக் கொள்ளும்;.
டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் பான்கி மூனும் மற்றய நாடுகளும் இந்த உலகிலேயே மிகப் பெரிய சிறையைக் கவனித்துக் கொள்வார்கள். அமெரிக்கா அதற்கு வாழ்த்துச் சொல்லும்;. இதைப்போல வசதிகள் எங்கும் செய்து கொடுக்கவில்லை என.
இதைச் சொல்லும் போது ஒரு ஞாபகம் வருகிறது. முள்ளிவாய்க்;காலில் நின்ற நேரம் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவித்தது அரசாங்கம். இது எல்லோருக்கும் தெரியும். அதை ஐ.நா.வர வேற்று பெரிய பிரச்;சாரம் செய்தது. அப்போது சிங்கள இன வெறி அரசு அறிவித்தது விமானத் தாக்குதலையும் கனரக ஆயத பாவனையும் நிறுத்தி வைக்கிறோம் என. அறிவித்த அன்று காலையில் இருந்து மாலை வரை கிட்டத்தட்ட 20-22 தடைவைகள் வரை ஓயாத விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன.
ஒரு தடவை சுமார் 3 அல்லது 4 மிகையொலி விமானங்கள் தாக்குதலை நடாத்தின. 30 நிமிடம் கூட இடைவெளி கொடுக்கவில்லை. ஏராளமான மக்கள் குடியிருப்பு அழிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. ஆனால் வெளி உலகம் அறிவிப்பை வர வேற்றுக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த மூன்று நாட்களும், சிங்களவன் ஆட்டிலறிகளையும் முல்ரி பரல்களையும் மக்கள் செறிந்த எல்லா இடங்களுக்கும் அடித்து, வேவு விமானம் மூலம் படம் பிடித்து இடைவிடாது மக்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தான்.
விடுதலைப் புலிகளை அழிப்பது என்றால் களமுனைகளையும் இராணுவ நிலைகளையும் தான் அழித்த இருக்க வேண்டும்.
சங்கக் கடைகளில் நீண்ட தொடர் வரிசையில் வைத்து பசியைப் போக்க கஞ்சியாவது காய்ச்சுவோம் என காத்திருந்து அரைக்கிலோ அரிசிக்காக நாட்கணக்கில் ஏங்கித் தவிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடத்தை ஏன் குறிவைத்தது இன வெறி அரசு. ஏன் என்று ஐ.நாவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தான் சொல்ல வேண்டும்;.
மக்கள் பசி போக்க விடுதலைப் புலிகள் மக்களுக்கு சுவையான கஞ்சியாவது வளங்கினார்கள் இறுதிவரை. ஆனால் அரசை நம்பி வந்த மக்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்கவில்லை.
இராணுவம் வழங்கிய தண்ணீர் போத்தலுக்கும் பிஸ்கற் பக்கற்றுகளுக்கும் பலர் அடிபட்டு இறந்து போயினர். தற்;போதும் உதவி நிறுவனங்கள் இல்லா விட்டால் அரச படை பிச்சைதான் எடுக்கவேண்டும்;. அதைத்தான் சிங்கள இன வெறி அரசு செய்து கொண்டு இருக்கிறது.
இதில் ஐ.நாவின் பங்கு அளப்பெரியது. பட்டினியால் தவிக்கும் போது உணவை வளங்காமல் ஆயதமாக்கி தடுத்தது.
ஆரம்பத்தில் 70000மக்களே உள்ளனர் என்றும் இறுதியில் 2000 பேர் என அரசு அறிவிக்க அவர்களுக்கு அதை விட குறைந்த உணவையே ஐ.நா அனுப்பியது. ஆனால் இறுதி நாட்களில் எப்படி 200000க்கும் மேற்பட்ட மக்கள் வந்தார்கள் என்பதை இவர்கள் வாய் திறக்கவி;ல்லை. முகாம்களில் 400000க்கும் மேற்பட்ட மக்கள் எப்படி வந்தனர்.
இந்த உண்மையை தமிழன் வாய்கிழியக் கத்தியும் ஏன் ஐ.நா ஏற்றுக் கொள்ள வில்லை. உண்மையில் இந்த ஐ.நா இனப்படு கொலையை அறிந்து இருக்கிறது.
சிங்களவன், தமது பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக செய்மதிப் படங்களைக்காட்டி பூச்சாண்டி காட்டிய இவர்கள் மக்களின் அழிவைப் பார்த்து ரசித்தது எந்த விதத்தில் நிட்சயம் என அவர்களுக்கு மட்டும் தெரியும்.
அதைவிட சமாதானத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி அரசு கருணாவைப்பிரித்து பின் பிள்ளையான் தலைமையில் ஆரம்பித்த ஆட்கடத்தல் (கொலைகள்) இன்று அரச கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்தது.
முக்கியமாக தலை நகர எல்லாத் தமிழரையும் பல மில்லியன் கோடிகளில் பாது காப்பு நிதி எனக் கடத்தி கப்பம் பெற்றார்கள். இதற்கு உதவிய தமிழர்களும் பின் உண்மை வெளியே வராமல் இருக்க காணாமல் செய்யப்பட்டார்கள்.
எத்தனை ஆயிரம் பிணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது என கருணா, பிள்ளையான், EPDP, Plote, UNP, தற்போதய அரசு என்பவற்றிடம் தனித்தனியாகத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றில் சேர்ந்த பணத்தை அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைப்பு செய்ததையும் நாம் செய்தியாகப் படித்தோம்.
இந்த கோடிக்கணக்கான டொலர் நிதி பின்பு தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஆயுதங்களாக தமிழ் மக்களையே திரும்பி வந்து சேர்ந்தது.
இதை CIA போன்ற நிறுவனங்கள் அறியவில்லையா? அறிந்து இருந்தால் அவர்களின் படைத்துறை வெளியீடுகளில் இலங்கைக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் எழுத்தில் இருக்கவேண்டும்.
ஆனால் அவர்கள் புலிப்பயங்கரவாதம் என எங்களுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்து எம்மை சர்வதேசத்தில் இருந்து அந்நியப்பட வைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை ஒபாமாவோ அல்லது கிலாரியோ காப்பாற்ற வரவில்லை. அமெரிக்க நலனை நாமும் புரிந்து அதற்கேற்றாற் போல் விலை போகாமல் எதிர்காலப் போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.
எழுத்துப் பிரிவில் இரண்டு பிரிவினர் எழுதுகிறார்கள். ஒன்று உண்மையை நடு நிலைமையாக எழுதுகின்றது. மற்றையது உளவு நிறுவனங்களுக்கு விலை போனவர்கள். அல்லது எதிர் நாட்டு அல்லது கட்சி சார்ந்தவர்கள், எங்களைப் பற்றி எழுதினால் தான் எதுவும் விற்பனையாகும் என்பதை நன்கு அறிவார்கள்.
அதனால் நாலு வாரத்தையில் எம்மைப் புகழ்ந்து, சூசகமான முறையில் எங்களை, எங்கேயாவது ஒரு இடத்தில் கடுமையான குற்றம் சாட்டி எழுதுவார்கள். பார்க்கும் போது நடு நிலைமையாளர் போல்தான் தெரியும். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் தந்திரமான முறையில் இவர்கள் பரப்புவார்கள். இவர்களை நாம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்;. எனவே விடுதலை பற்றி மக்களை பிழையாக வழிநடத்துபவர்களை எழுத்துலகை விட்டு அகற்றுங்கள்.
உண்மையில் எமது மக்கள் தங்கள் சந்ததிக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்பது எமது விண்ணப்பம்.
ஏனெனில் இராமாயணம் மகாபாரதம் என்பவற்றைப் பிரதி பண்ணித்தான் மகாசேனன் காலத்தில் அவன் மாமனான மகானாம தேரர், திட்மிட்டு எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது மகாவம்சம்.
இதை வைத்துத் தான் இன்று சிங்கள மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றனர். உண்மையில் விஜயன் சிங்களவனும் அல்ல பௌத்தனும் அல்ல. அவன் வருகைக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை மகாவம்சம் பேய்களாக சொல்கிறது.
இராமாயணம் எப்படி தென்புல தமிழர்களை குரங்காகவும், இராவணனை அரக்கனாகவும் ஆரியர் சித்தரித்தனரோ, அந்த வழி நடந்து சிங்களவர்களும் தாங்கள் ஆரியர் என சொல்லிக் கொள்கின்றனர்.
நாம் மகாவம்சம் எதை சொல்ல வருகிறது என்பதை நிட்சயம் அறிய வேண்டும்;.
ஏனெனில் அதை சிறு வயதிலேயே கற்பித்து அதன் வழியில் தான் சிங்களவன் வழி நடத்துகின்றான்.
மகிந்தனும் சங்கமித்தையும் வரும் போது சிங்களம் ஆட்சி மொழியும் இல்லை அப்படி ஒரு மதமும் இல்லை. ஆற அமர இருந்து மகானமார தேரர் பாளி மொழியில் மகா வம்சத்தைக் எழுதி பின்பு சிங்களத்தை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும், சிங்களவன் வந்தேறு குடி என்பதையும் எங்கள் உறவுகள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தாழ்மையான விண்ணப்பம்.
தமிழன் இரண்டோடு நிறுத்த சிங்களவனோ பன்றி போல் பதினாறு பெற்று பெருகி இன்று அவன் பெரும் பான்மை. நாம் சிறு பான்மை. என்று ஒரு புதுக் கதையை சொல்லி எங்களை வாழ்நாள் அடிமையாக மாற்ற நினைக்கிறான்.
எமது வரலாற்று சான்றுகளை அழித்து தமது மதச்சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்புடன் செய்து வருகிறான். இதை நாங்கள் எல்லோரும் சரிவரப் புரிந்து கொள்வதாலேயே முறியடித்து விடமுடியும்.
இதற்காகவே கைப்பற்றிய இடங்கள் எல்லாம் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்பட்டு, போராட்ட சிந்தனை வர விடாமல் எமது ஆதிகால மற்றும் தற்கால சான்றுகள் எல்லாம் திட்மிட்டு அழிக்கப்படுகின்றன.
அத்தேடு இங்கு காணப்படும் அகழ்வாராய்ச்சி பொருட்கள் என்பனவும் இருக்கிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லா விட்டால் இந்த உலகம் தமிழனை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடும்;;.
இனி உங்களிடமிருந்து விடை பெறுமுன். உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த யுத்தத்தில் சிங்களவன் எமது தாயகத்தை எமக்கு வளங்கும் வரை போராடுவோம்.
உலகில் தமிழனுக்கு என்றொரு ஒரு நாடு, அது தமிழீழம் என்பதை இந்த உலகிற்கு புரிய வைப்போம்.
ஒரே தலைவன் அவனே எங்கள் இறைவன். இதை நாம் என்றும் ஏற்று நடப்போம்.
வரும் துன்பங்களை ஏற்று, நம் எதிர்காலம் நோக்கிய சீரிய சிந்தனையில் எங்களை எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும்;.
நீங்கள் எவ்வளவு தூரம் எம் தேசத்தை நேசித்தீர்கள் என்பது எமக்கும், எங்கள் மக்களுக்கும் தெரியும். நீங்கள் கூறியபடி இராணுவம் எங்கள் நிலங்களைக் கைப்பற்றினால் நாமெல்லோரும் தாயகம் சென்று ஆயதமேந்தி தனிநாடு காண்போம் என்ற வார்த்தையை மெய்ப்பிப்பீர்கள் என நாங்கள் உரிமையுடன் எதிர் பார்க்கிறோம்;.
எங்களுடன் கை கோர்த்து, நவீன உலகில் எங்களின் நாட்டை நாங்கள் உருவாக்குவோம்; என்பதில் நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் விடுதலைக்கு உரம் சேருங்கள்.
எங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள். உங்களுக்கு சரியான ஒரு தெளிவு பிறக்கும்;.
எல்லோரும் ஒவ்வொரு கதைகளை சொல்லிச் சொல்லி மக்களை குழப்பாமல் தெளிவாக இருந்து மற்றவரையும் தெளிவு படுத்துவோம்.
மகாபாரதத்தில் கிருஷ்ணர் சமாதானம் பேசித்தான் எதிரிகளை பிளவு படுத்தி, படை பலத்தை பெருக விடாமல் செய்து இறுதியில்போருக்கு சென்று வெற்றியும் பெற்றார். கர்ணனை அர்ச்சுனன் தனி ஒருவனாக கொல்லவில்லை. அதே போல் எங்களை சிங்களவனால் தனித்து வெற்றி கொள்ள முடியாது.
நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் சிங்களவன் சேர்க்கும் படைகள் சிதறடிக்கப்படும். எங்கள் மக்களின் சதைகளையும் பிண்டங்களையும் பார்த்து மனம் இறுகி இரும்பாக இருக்கிறோம்;.
நாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.
இந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.
இந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும்;;
கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள்.
இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி.
தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.
அன்புடன்
படைப் புலனாய்வுப் போராளி
அரவிந்தன்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
81 Comments on “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற – புலனாய்வுப் போராளியின் மடல்.”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





great ,ples cpntinue
வெலவெலத்து… வாயடைத்துப் போய் நிற்கின்றோம்…வார்த்தை வரவில்லை!!! ஆனால் விழுந்து கிடக்கும் நம்பிக்கைப் பெருமலையை உசுப்பி எழுப்ப வேண்டிய சக்தியை அன்பு மிக்க இந்த அரவிந்தன் இங்கே கொட்டிச் சென்று விட்டார். இது போதும்! இனி எமது காலம் தான்!!!
all of first, thanks for this article. it s very important to this period. please bring more things to our people to know about this world. its the excellant article.
thanks again
good luck
மிக்க நன்றி அரவிந்தன் நாம் ஓரளவு தெளிவு பெற்றுளோம்
கிட்டத்தட்ட இந்திய நேரப்படி மணி அதிகாலை 4.10 தூக்கத்தை சுத்தமாய் வழித்துப்போட்டுவிட்டது இக்கட்டுரை கொடுரங்களுக்கு பின்னால் துரத்திவந்த தூரோகங்களையும்,
மக்களை போராளிகளிடமிருந்து பிரித்த தொடக்கப் புள்ளிகளையும் இன்னும் கதைக்ககூடாதவற்றயும் அலசியதற்க்கு நன்றிஆனால் இனி அரவிந்தனையும் சந்தேகமின்றி பார்க்க ஏலாது
இதில் எல்லுதபட்ட விடயத்தை சரிஜக புரிந்தால் அட்டுதகட்டம் வட்டுவக்கள் = தங்களை என்ற சமபட்டுதலை நாம் சரியாக சிங்களவனுக்கு பொறுத்திருந்து இன்னும்மின்சிஜிருகும் துரோகிகளையும் அடையாளம் கண்டு குடியசெகிரம் தெளிவுபடுத்துவோம் நடப்பது எல்லாம் நட்டக்கட்டும் ஏன் என்றால் நாம் இப்பொழுது ஒன்ருமிலாத பிசைகரன்போல் நாம் திருபியாடித்த அவன் திருபிதகவோ அழிக்கவோ ஒன்றும்மில்லை நாம் எரிஜும் கல்லுகுட சிங்களவனுக்கு பெரிஜாளிவுதான்..தலைவர் இருக்கிற ? இல்லையா ? என்றகேள்விக்கு ஒரு பனைக்கு ஒரு சோறு பதம் என்ற மாதிரி ஒரு சின்ன உதாரணம் . ((அப்பிடிஒருநிலமைவருமெந்ரல் ஒரு போராளியும் ராணுவத்தின் கட்டுபாட்டுக்கு வந்திருக்கமட்டர்கள் )) அன்றே இரண்டில் ஒன்று என்று ராணுவம் ஒன்றுமே இருந்திருகாது . ஒரு போராளி =௨௦ ராணுவம் , அப்படிஎன்றல் ,தலைவர் ===== எத்தனை என்று சொல்லமுடியுமா ??????????????????????? யாருக்கு ??’
இதனை ஒவ்வொரு தமிழனும் வாசிக்க வேண்டும்
Thank you very much for the article regarding Sri Lanka. I was confusing and worried so much. This article brings some hope. Thank u, Thank u
உங்கள் கட்டுரையில் கீழிருந்து 8 ஆவது பந்தியில் உள்ள “அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள்”"”"”"” என்ற பகுதி புரியவில்லை???????????
அரவிந்தன் அண்ணா…சொன்னது எல்லா மக்களிடமும் போய் சேர வேண்டும்.எனியும் ஒரு ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட வேண்டும்…..எம் தலைவன் காட்டிய வழியில் நாமும் செல்ல வேண்டும்….. அதற்கான உதவிகள் புலம் பெயர் மக்கள் ஆகிய நாங்கள் செய்ய தாயாரக இருக்கின்றோம்…..மீண்டும் எங்கள் நிலங்கள் மீட்கப்பட வேண்டும்….எம் மக்கள் அனுபவித்த இன்னல்கள் சிங்களவனும் அனுபவிக்க வேண்டும்…..நாம் செய்த தவறுகள் திருத்தி அமைத்து…அதனை உங்கள் போன்ற (படைப் புலனாய்வுப் போராளி) போராளிகளால் தான் வழி நடத்த முடியும்…தமிழன் மீண்டும் தலைநிமிர வேண்டும்…..தடைகளை எல்லம் உடைத்து தமிழீழத்தை வென்று எடுப்போம்…..
- தீபன் -
God and Good Very-Nice But too Hart.
Histry is other open reality. Our child must take responce and try other people can do folish don’t try give them your time use any other intrest.
Thankyou for Aravinyhan and Nerudal We sees Tamil-Eelam.
நன்றி நன்றி நன்றி
தொடரவும்
ஆம் நானும் எப்போது தமிழீழம் கிடைக்கும் என்று ஏங்கி தவிக்கும் ஒரு தமிழன் தான். ஆனால், எந்த ஒரு நாடும் எங்களுக்கு உதவி செய்யவில்லை இனியும் செய்யாது என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்படி என்றால் நாம் எப்படி தமிழீழத்தை அடைய முடியும்?
Really i couldn’t speak anything… when i read this article, i am so upset. because we believed every one and at last we only died. we have to show our tamilian energy. come on tamil people come and keep all the hands to gether. we lost lot, don’t think about it. lets think about our future and how have to be build our tamil eela nation again…..
எனக்கு இந்த மடலை வாசிக்கும் போதெல்லாம் ஒன்றுமட்டும் தான் நினைவுக்கு வருகிறது. ” எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ன இவன் கீதை சொல்லி அறுக்கிறான் என்று பாக்கிறிங்களா! என்ன என்று சொன்னால் அரவிந்த் அண்ணை சொன்னவர் தானே மகாபாரதப்போர் மாதிரி தான் எங்கட போராட்டம் என்று அது தான் அதை சொன்னனான். ஆனால் அவர் சொன்னமாதிரித்தான் எங்கட அம்மா என்னை மகாபாரதம் சொல்லித்தந்து வளர்த்தவா அதில ஒரு முக்கியமான விடயம் ஒன்று இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா “விரோதி” வருசத்துக்கான விளக்கம் என்ன என்றால் இந்த விரோதி வருசத்தில தான் பஞ்சபாண்டவர்கள் அந்ஜாதவாசம் இருந்தவை அதாவது தங்களுடைய ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டு தம்மை யார் என்று அடையாளம் காட்டாமல் வாழ்ந்தார்கள். இந்த நேரம் துரியோதனன் தான் வெற்றி பெற்றதாக எண்ணி கொக்கரித்தான். ஆனால் மாண்டவர்கள் என்று எண்ணிய பாண்டவர்கள் மீண்டும் வந்தார்கள் ஊசி முனை இடம் கூடத்தர மறுத்தவனிடம் இருந்து உலகத்தையே மீட்டனர் அது போல் இப்பொது எமக்கும் அந்ஜாதவாசம் தான். மீண்டு நாம் வருவதுக்கு கைமாறு ஒன்று தேவை!
ஒற்றுமைக்கு இலக்கணமான பாண்டவர்கள் போல்!
ஒன்றாய் நீர் மாறும் போது மாண்ட நம் படைகள்
எழுந்து சிரிக்கும் சீண்டிய சிங்களவன் அழுது தவிப்பான்
உறவுகளே நானும் உங்களை போல் ஒரு சாதாரண ஜீவன் நான் ஒரு போராளி இல்லை ஆனால் இனிமேல் உங்களிடம் ஒற்றுமை என்ற தீயை ஏற்ற போராடுவேன்.
!நன்றி!
thangal theriviththiruppathu unmaiyanathu enpathu engalukkuth theriyum. ithu thoarpil makkal ek kaurai moolam thelivu pettu emathu aduththa nakarvukalukku pankalippu seiya venum ena ethirparkinrom.
Batticaloa
இங்கு குறிப்பிட விடயங்கள் உண்மையானவை இது தொடர்பில் மக்கள் தெளிவுபெட்டு எமது போரடத்திட்கு பங்களிப்பினை ஆட்டவேண்டும் . நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.அது வரை தமிழீழ தேசத்திற்காக உழைப்போம் உழைப்போம் உழைப்போம்.நாம் பறி கொடுத்த உயிர்களுக்கு, நாம் வளங்கும் மரியாதை இதுவாகத்தான் இருக்கும்;.
தம் உயிரை ஈகம் தந்த மாவீரருக்குச் செய்யும் வணக்கமும் இதுதான்
iraivanuku eathu maranam?
Excellent article. To achieve eelam we need to create a tamilnadu in India. Unlike abondoned by CN annadurai, some revolution in Tamilnadu , India to start. If we have support of 60 miilion tamils in India achieving independent eelam is really possible.
yes இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி.
தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.
i am very impressed, but how come Charles did not verify and check the history on his bodyguard. Because as you know that Charles is Intellegent wing leader, so he would check the people history/background before they become a bodyguard of Charles. Anyway that is my view and we could use this as learningcurve for us.
Tamil Eellam Nechchiya malarum, athuvarai em porattamum thaodarum…
sin-hell-van poi pirachcharaththukku sevi saikkama em paniyai uruthivudan saviom, tamil eellam kanpom.
மந்திரி பதவிகாக ஈழ திருநாட்டிலும் , தாயக தமிழ்நாட்டி்லும் உள்ள ‘கருணா’ என்னும் துரோகிகள் ஈழம் சுதந்திர நாடாக முழங்குவதை பார்க்க தான் போகிறார்கள் .
have no words… thanks to this brave fighter for bringing all these truth to us… but I don’t want Tamileezham. I don’t want it anymore. I just want the ppl whoever caused this much pain to my ppl and to my leadership to suffer. I want them all to feel our pain. Tell me what I can do for that?
we a alwys wit u anna
தலைவரை இறைவன் ஆக்கிவிட்டீர்கள் ….. அவர் நம்மோடு இல்லை என்பதையும் மறை முகமாக சொல்லி விட்டீர்கள் …
அவர் இறைவனாக இருக்க வேண்டாம் அண்ணா…….புரட்சி என்றால் “:சே” போல …..
தமிழ் வீரம் என்றால் போராளி ” பிரபாகரன் ” என்று தான் அறிய வேண்டும் ….
உங்கள் எழுத்துகள் செயல்கள் எல்லாம் பல பிரபாகரன் களை உருவாக்க வேண்டும் …..
இனி இறைவன் வர மாட்டான் என்று ஏன் புலம்பு கிறீர்கள்……..
போராளி கு ஏது மரணம் …
தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
vanakkam
idinthu poi irunthavar thalainimirnthu eluvar
ippadai thotpin eppadai vellum unkalin suvasaththai nankal suvasikkum kalam viraivil varum
intha eluththuruvakkaththai mattaya inayankalum veliyiddu thamil makkalin sokaththai uthari puthup polivu pera uthava vendum
aravintha un asai niraiverum veku viraivil
anpudan
santhiran
நல்ல விளக்கமான கட்டுரை ஒன்றைத் தந்திருந்தீர்கள் அரவிந்தன், புலம் பெயர்தேசத்திலுள்ள உறவுகளிற்கு இக்கட்டுரை ஒரு ஆறுதலாக இருக்கும் என்பதில் எதவித சந்தேகமுமில்லை, எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர்தேசத்தில் வாழும் மக்களில் பலர் தேசியத்தலைவரை நேரில் பார்த்ததில்லை. இங்கு அமைப்பிற்கு வெலைசெய்யும் பிரதிநிதிகள் மூலமாகவே தேசியத்தலைமையையும் அதன் பண்புகளையும் அறிந்தோம். எமது ஈழ தேசத்தின் கட்டமைப்புகள் பல இன்னமும் புலம்பெயர்தேசத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. தலைவர் இருக்கிறாறோ இல்லையோ என்பதை வி;ட: வழமைபோல எமது பிராந்திய பணியாளர்களுடன் சேர்ந்து உதவிசெய்யதே நல்ல விடயமாக இருக்கும் எனக்கருதுகின்றேன்.
vaarththaikal varavillai.aanaal uruthiyum,aveesamum kurayavillai.ovvoru naalum karuppu naalaakavee anusdikkireen.innamum sakaja nilaikku varamudiyaamal ullathu.
i don’t think,i will slleep today!
though i am a telegu man,i will extend my support for u!
we wiull teach India’s rulers a lesson
k.pathi
nanri meendum thodarga unmai niccajam vellum
நான் ஆரம்பத்திலே இருந்து சொனேன் இவவளவு சீகிரமாய் இராணுவம் பிடிப்பதற்கு காரணம் உள்வீட்டு வேலை தான். எங்கள் ஆட்களுக்கு ராஜதந்திரம், புலனாய்வு, மிகவும் குறைவு. இந்த துரோகிகள் ஆஸ மிகவும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் நடிப்பதில் மிகவும் திறமை சாலிகள். வெளி நாடுகளில் புலனாய்வு குழு அவசியம் இந்த துரோகிகளை அடயாளம் காண்பதட்கு.
இவர்கள் தமக்கு என்று வானொலி, பத்திரிகை, இணயதளம், வைத்து இருக்கிறார்கள்.
மிகவும் கவனமாக வெளி நாட்டில் இருப்பவர்கள் செயட்பட வேணும்.
நெருடலுக்கு எனது நன்றிகள்
சரியான அழைப்பு வரும்வரை
அண்ணன் காட்டிய வழயில் மீண்டும் களத்தில் இனைய
மவுனமாக காத்திருக்கிறோம் ,
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் !
அரவிந்தன், நீங்கள் வரைந்த்திருப்பது மடல் அல்ல. காவியம். இது வீழ்ந்த காலத்திலிருந்து எழுகின்ற களத்தை நோக்கிய காவியம். இந்த மடலை தன இதயத்தில் ஏந்தி செல்லும் எந்த ஒரு போராளியும் எதிர் கால களத்தில் வீழ மாட்டான். இது உறுதி.
நிலவரசு கண்ணன்.
aravindan avarkalukku ,
Neengal solvadhu unnmaiyae , indiyavin narithanathal naangal kobam kondullome , naan indian endru sollikolvadhil avamaanapadugirane …ini enn adaiyalam “thamizhan” mattumae ..thamizhar anaivarum ondrukoodi kural kodupome.. poriduvome..aganda tamizh desam amaaippome .. Thamizhagam Ezhathirkidaiyae palam amaipome. naam yarendru ivvulagirku kaatuvome
carthiq.ila , Chennai
இனியும் ஆயுத போராட்டம் வேண்டாம் அரசியல் வழி தான் சாதுர்யமானது.
ஆர்மேனிய நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம் மாதிரி தான் எமக்கும் கிடைக்கும்.
எலோல சுந்தரம் தேடிய சொத்து தானாய் போய்தானாய் வரும்.
காலம் தூர இல்லை வெகு கிட்ட. எதுவுமே வீண் போக இல்லை.
ஒற்றுமை இல்லை எமது இனத்துக்கு. நாம் எல்லோரும், எமக்கு ஏன் இந்த கொடுமை
என்று சிந்திக்க வேணும் தமிழருக்கு உரிய திமிர்,பொராமை,காட்டி கொடுத்தல் ஒழிய வேணும்
புகழுக்கு தான் இன்னும ஓடுகிறார்கள்
அதைவிட, அறிவை கூட்ட வேணும் அகங்கரத்தையல்ல சொந்த நலனை கருத்தில் கொள்ள கூடாது
இந்த காலம் எம்மை நாம் திருத்துவதட்கானது
திருந்துவோம் அடுத்தவன் சப்பாத்தில் எமது காலை போர்ட்டு
நடபபோம்
நன்றி
அன்பே சிவம்
nice, very very good. ottrumaiye mukkiyam. pirivinai vendam. nangal engal ilakai nooki sariyaaka nadappom. paarum varputha vendam. anivarum avar kadamai saiyatuum. yaaraiyum nambavenam. avar avar thangal panil nermayagaum olugalkum iruthal sari
Times and circumstances may change, but the principles of sound leadership do not.
We are very much hurt as much as you are.. So much of hateness against this entire world who defeated us. What they’ve done to our own children and men and women. There will be a pay back. We will rise again and GOD BLESS OUR “surya devan” he is the ONLY one for Tamils and he resides in millions of hearts! There is no fall for our GOD. This is just another begining. Let’s be positive.
வலிக்கிறது படிக்கும் பொழுது,, மிகவும் ஆழமாகவே வலிக்கிறது, ஆனால் அழமட்டோம், சோர்ந்து போகவும் மாட்டோம் அந்த மிருகங்களுக்கு பாடம் கற்பிக்கும் வரை!!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!!
ஈழத்து மாணவி — லண்டனிலிருந்து
நாங்கள் அங்கே வரத்தயார், வழிகள்?
நம்பிக் கெட்டுப் போவது எமது இனத்துக்கு ஒன்றும் புதிது இல்லை ஆனால் இந்த தடவை நாம் இழந்தவை அவ்வளவு எழிதானவை அல்ல..!!
அரவிந்தன் அண்ணா…சொன்னது எல்லா மக்களிடமும் போய் சேர வேண்டும்.எனியும் ஒரு ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட வேண்டும்…..எம் தலைவன் காட்டிய வழியில் நாமும் செல்ல வேண்டும்….. அதற்கான உதவிகள் புலம் பெயர் மக்கள் ஆகிய நாங்கள் செய்ய தாயாரக இருக்கின்றோம்…..மீண்டும் எங்கள் நிலங்கள் மீட்கப்பட வேண்டும்…..நன்றி நன்றி நன்றி
அன்புடன் அரவிந்தன் அவர்கட்கு !
எனது புரட்சிகர வணக்கங்கள் ! மிகவும் நெருக்கடியான நேரத்தில் மக்களினதும் எஞ்சிய போராளிகளின் மனவுறுதியை உளவுரணை மீண்டும் வளர்க்க ஊடகங்கள் உதவுவதை தவிர்த்து விட்டு தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்ற தமது துரோக கைங்கரியத்தினை கச்சிதமாக செய்து வருவதை, எப்படி சர்வதேச-ஆசிய இரும்புக்க் கரங்களினால் எமது செந்நீரூற்றி வளர்த்த விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட போது கை கட்டி வாய் பொத்தி பார்த்திருந்தேனோ அவ்வாறே பார்த்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலிருக்கிறேன். எனினும் தங்களின் காலங் கருதிய இம்மடலினை எழுதியமைக்காக நன்றியுடன் வாழ்த்துகின்றேன். நான் இம்மடலினை கருணாவின் கிளர்ச்சியின் போது மறைந்தும் மறையாத மூத்த பத்திரிகையாளர் மாமனிதர் டி.சிவராம் எழுதிய கருணாவுக்கு ஒரு பகிரங்க மடல் என வீரகேசரி பத்திரிகையில் எழுதிய மடலுடன் ஒப்பிட்டு நோக்குகிறேன். அது அவருடைய சாவுக்கு கூட காரணமாக அமைந்து விட்டதாகவே நான் கருதுகின்றேன்.
சமாதான காலத்தில் நானும் தளத்தில் இருக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீங்கள் யாருமே நம்ப மாட்டீர்கள் எதிர் காலத்தில் யுத்தம் ஒன்று ஏற்பட்டால் நிச்சயம் நாம் தோல்வியை சந்திப்போம் என உணர்ந்து இருந்தேன். நான் பல கடிதங்களை கூட எமது துறைப் பொறுப்பாளருக்கு வரைந்தேன் எனது எல்லா மடலுமே அவருக்கு போய் சேர்ந்ததை என்னால் உறுதிப் படுத்த முடியவில்லை. எமக்குள் வேற்றுமை பகையை வளர்ப்பது எதிரிக்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதால் செயலற்று இருந்திருக்கிறேன்.எமது பல்லைக் குற்றி நாமே மணந்து பார்த்தால் யாருக்கு மணக்கும் என்பதால் பேசாமல் இருந்திருக்கிறேன். பலவற்றை எம்மால் குறிப்பிட்டு கூற முடியும். அதற்கு இது மிகப் பகிரங்க இடம். ஆனால் இதில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதை எண்ணி வருந்துகிறேன். ஆனால் அதில் பலவற்றை தங்கள் மடல் சுட்டிக் காட்டியுள்ளது.
காலத்தின் கட்டாயத்தினால் கடமையின் நிமித்தம் எதிரியின் பிரதேசத்திற்குள் நான் வந்து விட்டேன். வரும் போது ஒப்படைத்து விட்டு வந்த அத்தனையிலும் எனது புதிய T 56 துப்பாக்கியை அங்கு ஒருவர் ஏந்தி சமர் புரிந்து இருப்பாரா ? என்பது எனது ஏக்கம். எனது வரிச் சீருடையை விரும்பி வாங்கிஎடுத்துக் கொண்ட என்னால் என்றுமே மறக்க முடியாத மறு பிறப்பு என்று ஒன்று இருந்தால் ஒரே தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று நான் நினைக்கும் எனது மதி அண்ணன் களத்திலே வீழ்ந்து விட்டதாக அறிந்த போது நான் கலங்கவில்லை மாறாக உறுதி எடுத்து கொண்டேன் என்னுயிர் தந்தும் தமிழீழம் அமைப்பேன். இறுதியாக 05-05-2009 அன்று நண்பகல் தொலை பேசியில் அந்த கணீரென்ற குரல் என்னுடன் உரையாடியது எத்தனை விடையங்கள் கதைக்க வேண்டியிருந்தது மிகவும் ஆபத்தான களத்தில் இருந்து கதைப்பதாக எந்த வித கலக்கமும இன்றி “நீ கேட்ட பொருட்களை நான் அனுப்பி வைக்கிறேன் ” என்று விட்டு அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் நாம் எம் தமிழீழம் மீட்க உறுதியுடன் போராடுவோம். தமிழீழக் கனவுடன் மடிந்த எமது மாவீரர்கள் அத்தனை பேரிலும் சத்தியம் செய்வோம் “உங்கள் கனவுகளை நனவாக்குவோம்” என.
1956 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26 ஆம் திகதி மொன்காடோ கோட்டை இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியடைந்து சிறைப பிடிக்கப் பட்ட பிடல் காஸ்ட்ரோ கூறினார்,
“உண்மையான மனிதன் வசதியுள்ள பாதையைத தேட மாட்டான் மாற்றாக கடமை உள்ள பாதையைத்தான் தேடுவான் அவன் எதிர் காலத்தைத திட்டமிட கடந்த காலத்தை திருமபி பார்க்கிறான் அதற்கேற்ப நிகழ் காலத்தை அமைக்கிறான்”
—-பிடல் காஸ்ட்ரோ
என்றார்.
எமது மக்கள் யாராலுமே புரிந்து கொள்ளப் பட முடியாதவர்கள் என்பது இந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சர்தேஸ் பாண்டே யால் கூட கூறப் பட்டது. மக்களிற்கு மனக் கசப்புகள் ஏற்பட்டு இருக்கிறது என்பதை ஏற்று கொள்ள வேண்டும். அவர்கள் கடந்த காலத்தை திருமபி பார்க்கிற போது எதிர் காலத்தில் எதிரி தங்கத் தாம்பாளத்தில் தர இருக்கும் 62 வருட உழைப்பின் கனதியை பார்க்கிற பொழுது “கக்கூஸ் வாளிகளுக்கு பூசிய தங்க முலாம்களாக கொலு வீற்றிருக்கும் பெண் பிடியர்களும் கொலைஞர்களும் வழங்கும் தலைமையின் சுவை புரிகிற பொழுது. எந்த அளவு உயரமான வேலியடைத்து மறைத்து நாம் பொத்தி பொத்தி வளர்த்த பெண் பிள்ளையகள் கையை களுத்துறையில் இழனி விற்றவன் பற்றியிளுக்கிற பொழுது போராட்டதிர்ற்கு ஆட்கள் சேர்த்த பொழுது பதின் மூன்று வயதில் தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தது நிச்சயம் தமிழனுக்கு நினைவு வராமலா போகும்.?
போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று சிங்களவன் போர் முரசு கொட்டி கொழும்பில் நிர்வாணமாக துரத்திய போது இன மானம் காக்க களத்தில் குதித்து விட்டவர்களிற்கு பயிற்சி பெற ஒரு தளமே இல்லாது இந்தியா சென்று பயிற்சி பெற்ற சூழலை மறந்து காலடியில் நடந்த பயிற்சியை உதறி தள்ளினோம் இனி யாரிடம் சொல்லி அழுவோம். பிரித்தானிய இளவரசரின் மகன் ஹரி கூட போர் பயிற்சி பெற்று ஆப்கனிஸ்தான் செல்ல விரும்பிகிறார் அவரது தம்பி தனது கடமையை முடித்து திருமபி விட்டார். இராணுவ ரீதியாக எந்த அச்சுறுத்தலும் இல்லாத எத்தனையோ நாடுகளில் கூட கட்டாய இராணுவ பயிற்சி இருக்கிறது. இதனை புரிந்து கொள்ளத்தான் வன்னி வாழ் மக்களால் முடியவில்லை. இதற்கு அவர்கள் பெற்றிருந்த அறிவும் முக்கிய காரணம். இப்பொழுது கேட்கலாம் வன்னி வாழ் மக்கள் மாத்திரமா போரிடுவது என ?
ஞாயமான கேள்விதான். ஆனால் விடுதலைப புலிகளின் கவசமாக வாழ்ந்து நாடி பிடித்து அறிந்து இருந்தவர்கள் வன்னி வாழ் மக்களே! அது மாத்திரம் எமது வாழ்கையே விடுதலைப புலிகளின் அசைவியக்கத்துடன் பின்னிப் பிணைந்து இருந்தது. அத்துடன் பாதைகள் அனைத்தும் மூடப் பட்ட நிலையில் துண்டிக்கப் பட்டிருந்தது. மற்றைய மக்கள் படையை பலப் படுத்த முடியாத நிலையில் இருந்தார்கள். எனவே விடுதலை புலிகள் நெருப்பாற்றை நீந்தி கடக்க அந்த மக்களே துணை இருக்க வேண்டிய நிலை.
இவ்வாறு எமது தோல்வியை நாமே ஏற்படுத்திக் கொண்டோம். செந்நீர் ஊற்றி வளர்த்த எமது விடுதலைப பயிரை கருக விட்டு.இறுதியில் கையேந்தி நிற்கிறோம். தலை தரும் நிலை வந்தாலும் தமிழர் பிறர் காலை தங்கி இருக்க கூடாது.
எல்லாவற்றிகும் மேலாக எமது தலைவரை ஆபத்தான களச் சூழலிற்கு இட்டுச் சென்று அவரை எதிரிகள் கொன்று விட்டதாக பறை சாற்றும் நிலை ஏற்ர்படுத்த பட்டு விட்டது. எமது தலைவர் எத்தனை பெறுமதி வாய்ந்தவர் என்பது எம்மை விட அவரை அழிக்கத் துணிந்த சக்திகளிற்கே தெரியும். இரண்டு உதாரணங்களை மாத்திரம் கூறுகிறேன்.
2001 ஜுலை மாதம 24 ஆம் திகதி கட்டுநாயகே வான் படைத் தளம் சர்வதேச விமான நிலையம் என்பன தளபதி கண்ணன் தலைமையிலான கொமாண்டோ கரும் புலியணி தாக்கி ஏறத்தாள 500 கோடி பெறுமதியான பொருளாதரத்தை சில நிமிடங்களில் துவம்சம் பண்ணினார். இது எப்படி நிகழ்ந்தது என யாருக்கும் இன்று வரை தெரியாது. அறிந்து கொள்ள ஆசைப்பட்ட எதிரிகள் ஈஸ்ரேலிய மொசாட் குழுவை விசாரணைக்கு அழைத்தது. அவர்களும் வந்து நட்சத்திர ஹோட்டேல்களில் நன்றாக சாப்பிட்டு பதிதிரிகைகளில் கேள்வி பத்திரம் போட்டு தகவல் திரட்டினார்கள். நித்திரை கொண்டார்களோ தெரியவில்லை சில கோப்புகளை ஒன்று சேர்த்து கட்டி சிங்கள பாதுகாப்பு படைத்துறை மரமண்டைகளுக்கு ஒன்று சொன்னார்கள்.”நேர்த்தியான திட்டமிடல் எமது நாட்டில் கூட இப்படி திட்டமிட முடியாது. வன்னியில் சில இராணுவ நிபுணர்கள் இருக்கிறார்கள் ஆகக் குறைந்தது ஒருவராவது இருக்கிறார்.” என்று கூறி விட்டு விமானப் பாதைகள் மூடப்பட முன்னர் போய் சேர்ந்து விட வேண்டுமெனக் கருதி போய் விட்டார்கள். அந்த இராணுவ நிபுணர் யார என்பது உங்களுக்கு தெரியுமா?
1989 ஜுலை மாதம் என்று நினைக்கிறேன் இந்தியாவிலே பெங்களூரில் ஒரு நாள் வீதியால் செல்கின்ற தமிழர்களிற்கு எல்லாம் ஹிந்தி காரர்கள் அடிக்கிறார்கள் என் என்று யாருக்கும் விளங்கவில்லை ஒரு துணிந்த தமிழன் திருப்பி கேட்டான் ஆம் கேட்பதற்கே துணிவு வேண்டும். அதற்கு ஹிந்தி காரர்கள் சொன்னார்கள் “உங்கள் தலைவன் பிரபாகரன் இறந்து விட்டான் உங்களுக்கு அடித்தால் யார இருக்கிறார்கள் கேட்பதக்ற்கு” என பதில் அளித்தான். 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம பூநகரி தவளை வெற்றி விழாவை நாம் யாழ் மருத்துவ பீட மைதானத்தில் கொண்டாடிய போது அத்தாக்குதலுக்கு தலைமை தளபதியாக வழி நடத்திய திரு ச. பொட்டம்மான் அதில் உரையாற்றும் போது இதனை கூறினார். தமிழர்களுக்கு அப்படி எங்காவது அடி விழுகிறதா ? இல்லையல்லவா ? எனவே நான் உறுதியாக கூறுவேன் “எம் தலைவன் இன்னும் சாகவில்லை.”
நானும் அப்போது எமது துறையில் இருந்த மட்டு சிறப்பு தளபதி கீர்த்தி அண்ணாவும் எமக்கு உதவுவதாக கூறிய முகவர் ஒருவரை கொழும்பிலே சந்திக்கிறோம். முகவர் கேட்கிறார் தான் தலைவரை பார்க்க வேண்டும் என்று. கருணாவின் பிளவின் பின்னர் பல தடைவைகள் தலைவரை நேரடியாக சந்திந்து கதைக்கும் வாய்ப்பை பெற்ற கீர்த்தி அண்ணா தான் ஒழுங்கு செய்வதாக பதில் அளித்து விட்டார். சந்திப்பு பற்றிய அறிக்கையுடன் திரு ச. பொட்டம்மான் அவர்களை நான் சந்திக்கிறேன். அறிக்கையை வாசிக்கிறார் இந்த இடத்தில சில நிமிடங்கள் கடுமையாக யோசிக்கிறார். யோசித்து விட்டு என்னிடம் கூறுகிறார். “இது பிழையான கதை ! அண்ண்யை அழிப்பதற்கு எத்தனையோ சக்திகள் முயசிக்கின்றன நாங்கள் எப்போதும் அண்ண்க்கு Buffer (Buffer என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்தி )ஆக இருக்க வேன்டும் என்று *கூறியது இன்றும் பசு மரத்தாணி போல் எனக்கு பதிந்து உள்ளது. அவர் என்றும் அண்ண்க்கு Buffer ஆக இருந்திருப்பார் என்பது எனக்கு தெரியும். சிறிலங்காப் படை தரப்பே கூறுகிறது பொட்டம்மான் இறந்த எந்த தடையமும் இல்லையென்று. இறுதியாக தளபதி சூசை அவர்கள் அங்கு நின்றார் அவர் பாதுகாப்பான இடம் போய் சேர்ந்து விட்டார் என்பது தொலை தொடர்பு கருவிகளுக்கு ஊடாக “உடைத்து கொண்டு போய் விட்டோம்”என்பதை எதிரிகளும் கேட்டுள்ளார்கள். ஏதோ தலைவரின் மரணச் சான்றிதழ் மூலம் செய்யாத சேறு பூசுகின்ற இந்தியாவின் வழக்கவது முடிவுக்கு வரும்.
நல்லதொரு புறச் சூழல் ஏற்படுகின்ற பொழுது வனவாசத்தை முடித்துக் கொள்வோம். சுதுமலை பிரகடனத்தில் தலைவர் கூறியது போன்று “எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் எமது போராட்ட இலட்சியம் என்றைக்குமே மாறக் ் கூடாது ”
எமது போராட்ட வடிவங்களை மாற்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் எமது தலைவர் மீண்டு வர வேண்டுமானால் எம் மன்னன் மாலை சூட வேண்டுமானால் ஐக்கியமே பலம் என்ற எமது ஒன்று பட்ட எழுச்சியை கட்டுவோம் அந்நிய தேசங்களுக்கு. இதை செய்ய தவருவோமாக இருந்தால் நாம் சாதித்தது போதும் என்று திருப்தியடைந்து எமது தலைவரை உண்மையிலே இர்றக்க செய்த மகா பாவிகளாக நம் மாறுவோம் சிங்கத்திற்கும் ஒரு பெண்ணிற்கும் பிறந்த இனத்தின் வழித் தோன்றல் என உலகிலுள்ள அத்தனை உயிரியல் அறிஞ்ஞர்களையும் ஏமாற்றும் தனது சொந்த் வரலாறு முதல் வட்டுவாகல் படுகொலை வரை உலகம் நம்ப வழியேற்படுத்தி கொடுத்தவரகளைவோம்.
எழுவோம் மீண்டும் நிமிர்வோம் விழுவது பெரிய விடையமல்ல விழுந்து கிடப்பதே கோழைத் தனம். எத்தனை முறை விழுந்த போதும் எழுந்து நடநதோமால்லவா?
காண்க பாசறை நோக்கி நடப்போம்.
“ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர் ஆயினும் போரது நீளும் புலி ஆடும் கோடி நிலம் ஆளும் பேய இருள் சூழ்ந்திடும் கனகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும் கருப பைகளும் ஆயுதம் ஏந்தும்”
உண்மை கூற முனைபவர்களுக்கு ஊடகங்கள் வாய்ப்பு ஏற்படுத்துமா? என்று கேட்டு நிறைவு என் கருத்தை செய்கிறேன்
“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
இப்படிக்கு,
அன்புடன் போராளி கேதாரன் 22-06-2009
Google Translator உடன் இராகவன் அண்ணா கூறியது போன்று நானும் மல்லுக் கட்டியும் எழுத்துப் பிழைகள் உள்ளன தவறான அர்த்தங்கள் கொண்டு விடாது வாசிக்கவும் !
Eela viduthalai varala ttin sila ” erunda pakkagkalai” sila eduththukkaddukkal moolam
pathivu seythamai puthumai.
இதயம் அதிர்ந்து போய் விட்டது! இந்தக் கட்டுரையின் நிஜமும் ஆழமும் போராட்டத்தின் ஒரு பெரும் போராட்டத்தின் சோகம் நிறைந்த முகத்தை அப்படியே காட்டி நிற்கிறது!
துரோகம்…..ஏமாற்றம்….தோல்வி…இவையெல்லாம் விடுதலைப்புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் புதிதானவை அல்ல! ஆயினும் இக்கட்டுரையினூடாய் வெளிவந்திருக்கும் உண்மைகள் எமக்கு மிகப் புதிதானவை…இதயத்தைக் குத்திக் கிழிக்கும் கொடுமை நிறைந்தவை…..ஆனால் உண்மை!
இக்கட்டுரையில் வரும் …..நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.
இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?
ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.
பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.
ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.
அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.”
இந்தப் பகுதியை வாசித்து மெய் உறைந்து போனேன்!!!
சாதாரணமான எம்மை மட்டுமல்ல….எங்கெங்கோ சிதறிப் போய் விட்டிருக்கும் எமது போராளிகள் கூட இக் கட்டுரையினூடாக கற்றுக் கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயங்கள் இங்கே இருக்கின்றன. நாம் செய்த மாபெரும் தவறுகள்…கவனயீனங்கள்….பலவீனங்கள் …எல்லாவற்றையும் திருத்திக்கொண்டு மீளவும் நிமிர்ந்து எழுவோம்…நான்..நீ என்ற பாகுபாடு இன்றி… “நாம் தமிழர்”என்ற குடையின் கீழ் ஒன்று திரண்டு….எம் மண்ணை மீட்டெடுக்கப் போராடுவோம்.
Thanks Aravinthan anna.
நன்றி அரவிந்தன் போர் மீண்டும் தொடரும் இனிவரும் போர் கடுமையானது
தமிழன் ஒருவன் இறந்தால் சிங்களவன் பத்தாக இருக்க வேண்டும் இதுவெய்
எனது அவா புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்
அரவிந்த், எமது இன்றைய வீழ்ச்சிக்குரிய சரியானகாரணங்களை நாம் சரியாக அடையாளம் கண்டுள்ளோம் எனவே நாம் தளர்ந்துவிடமாட்டோம் வெல்வோம் என்பது உறுதி, எதுவரை காலமும் இவ் உலகமும் சிங்கள இனவாதிகளும் மானத்தமிழனின் ஒரு முகத்தையே பார்த்தனர் இனி அவர்கள் மறத்தமிழனின் வேங்கைத்தனமான மறுமுகத்தைப் பார்ப்பார்கள் என்பது மட்டும் சத்தியம். உங்கள் கட்டுரையில் எனக்கு பிடித்தது நாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.
இந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.
இந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும
நன்றி அரவிந்த், பிறந்த ஒவ்வொரு தமிழனும் கலப்படமில்லாத தமிழ் விந்தில் பிறந்திருந்தால் இதற்காக உழைப்பான்.
Hallo Arvinth,
Emathu makkalukkaka innum niraija eluthavum. Because Srilankan Government and some of the Tamils ethiriyum join panni Tamil makkalai kulappi emathu otrumaiyay break panna very fast work nadakkuthu. So please write continue.
Thanks
anna..maraintha uravukalinathum, maaveerarkalinathum kurikkolai & iladchiyaththai naam entha vazhiyilavathu ADAINTHE THEERUVOOM with THALAIVAR.
உண்மையை சொனதுக்கு நன்றி
உன்கலுடை கட்டுரைக்கு நன்றி, புலனாய்வு தலவர் இப்போ என்கே இருக்குரார், இவர் சாரண்ணடைந்துவிட்டாரா?????
நன்றியுடன்
ஈழப்பிரியன்
அடே லூசுப்பயளுகளா இந்த மாதிரி வீர தீர வசனங்களை நம்பி நம்பி இன்னிக்கு ஒரு இலட்சம் மக்களையும் முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளையும் பலிகொடுத்து விட்டோம் மதியில்லாத போராட்டமும் ராஜதந்திரமும் வென்றதாக சரித்திரமில்லை கல்விமான்கள் பெரியவர்கள் தன்னலமற்றவர்களை கூட்டணி சேர்த்து இனியும் ஒருஉயிரை கொல்லாமல் ( எம்மக்களை நாமே கொன்றோமே துரோகிகள் எண்டு ) இனியும் அதை விடுத்து அமைப்போம் எமொக்கொரு தனி நாட்டை இந்த போராட்டம் இனியும் எமது மக்களை அடிமைகள் ஆக்கும் அடிமை சசனமக்காமல் பாத்து காப்போம் அரவிந்தன் நீ ஒரு பயந்தாங்கொல்லி என்னை விட
yes இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அரவிந்தன் நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் உண்மையாக இருந்தால் எங்களை இறவன் காப்பத்த தேவை இல்லை எங்கள் மாவீர செல்வங்கள் காப்பாத்தும்நீங்கள் நடக்க வேணும் எண்டது நடக்கும் நாம் செய்வதை சொல்ல கூடாது செய்து காட்ட வேணும் இது என் தலைவன் சொன்னது நன்றி எல்லாளன் சுவிஸ்
என் தமிழ் மக்களே இந்திய தேசம் உங்களை கை விடலாம் ஆனால் உண்மையான தமிழர்கள் நங்கள் உங்களை கை விடமாட்டோம். கொடுங்கோலர்கள் இந்த உலகில் வாழும் மக்கள். அடுதெவர்கலுடைய துன்பம் இவர்களுக்கு தெரியாது. நம்ம ஒன்றுபட்டு மீண்டும் எழுந்து நம்முடையே உரிமையை மீட்டு எடுப்போம்
aravinthan! your article is very important to our youths we will reach our aim very soon.
படிக்க மனம் கனக்கும் இந்த உண்மைகளை அச்சிட்டு வெளிப்படுத்தலாமா? இசைவு தருவீர்களா? பாலத்தீனம் சமாதானம் என்ற பெயரில் வீழ்த்தப் பட்டதை வரலாற்றில் அறிந்து அது போல் நேர்ந்து விடாது எம் போராட்டம் என்று எண்ணினோமே வேறு வழியில் வலை விரித்த வல்லரசுகளின் தன்மையை புரிந்து கொள்ளத் தவறி விட்டோமா? எம் மண்ணிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நாம் ஐயத்தோடு அணுகுவது சரியே என்பதைக் காட்டுகிறது கட்டுரை. நன்றி தோழர் அரவிந்தன்.
இக்கட்டுரையின் குரல் ஈழத்துடையது அல்ல ,அதில் இந்தியத்தன்மை நிறையவும் தெரிகிறது ஆனாலும் முற்றிய நெருக்கடிகளில் முளைக்கின்ற வழிகள் நீடித்த நிலைத்த தன்மையனதாக இருக்கும் அது இன்று புலிகளின் அமைப்புக்கு கிடைத்திருக்கிறது எமக்கு தெரியும் புலிகளின் பலம் முற்றாக இப்போரில் பயன்படுத்தப்படவில்லை அது எதற்க்காகவோ சேமித்துவைக்கப்பட்டிருக்கிறது அது மிக வீரியமாகவும் 200 மடங்கு விவேகத்துடனும் இருக்கும் எல்லாம் எதிராக போகக்கூடிய சூழலில் நாளை நெருடலும் புதினமாகலாம் ஆனால்
நன்றி அரவிந்தன் அண்ணா.
அன்புள்ள அரவிந்தன்
உமது உள்ள பிரதிபலிப்புக்கள், கருத்துக்கள்
ஒவ்வொருதமிழனையும் சென்று
அடையவேண்டும்
வாழ்த்துக்கள்
நன்றி அரவிதன் உங்கள் மடல் படித்தேன் எங்களுக்கும் கலாம் வரும் தமிழ் ஈழம் பிறகும் இது காலத்தின் கட்டாயம் எங்கள் தலைவன் வலி நடத்துவார்
புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்
TAMIL EELAM might not be tomorrow as we thought but it will defintely be DAY AFTER TOMORROW
கட்டுரை மெய்சிலிர்க்க வைத்தது. அதில் இருந்து எமது உளவுப் படை ஏமாற்றப்பட்டுவிட்டது தெரிகிறது. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இவ் ஊடுருவல்கள் உள்ளன. இதனை இனங்கண்டு செய்ற்பட வேண்டியது தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் கடமை.
Kethaaran Ummai Naan ariven..,
Aravinthan umathu madalum Uyirppaanathu..
Ippoluthu Naam KP Annaikku Atharavaaka Avarathu Arasiyal Munnakarvukalukku Palam Serkka Vendum..
Namathu Thaniyaatha Thaakam Enrum Thamileelame..
Antha elachiyaththirkkaaka naam enrum Inainthiuppom…Maanamulla Thamilarkal Innum Irukkiraarkal.
அசோக் போன்றவர்களால் தான் இன்று விடுதலைப் புலிகள் இந்த அளவுக்கு தள்ளப்பட்டார்கள்….இன்னமும் விடுதலைப் புலிகள் எவ்வளவு ஆதரவை கொண்டுள்ளார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன?? 90 வீதமான மக்கள் இன்னமும் அவர்களுக்கு தங்கள் முழுமையான ஆதரவை வளங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் ஒன்று கிடைத்தால் அதை ஆழும் தகுதி விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எவருக்கும் இல்லை இது யாவரும் அறிந்த உண்மையே…( மக்களின் முழுமையான ஆதரவோடு…)
ப்ரியா
அன்புடன் அரவிந்தன் அண்ணாவிற்கு வணக்கம்,………….நன்றி………..
சிதைந்து போன மனதை மீண்டும் கட்டிஎளுப்பவும், வறண்டு போன முளைஜை சலவை பண்ணவும்உடைந்து போன உறுதியை உரம் ஏற்றவும், உங்கள் மடல் சற்று உதவும் எம் உறவுகளுக்கு என்று எண்ணுகிறான்.
“நடந்து வந்த பாதையை திரும்பி பாரடா
உன் தாய் நிலத்தில் நடந்த கதையை நினைத்து பாரடா
உன்உறவுபடும்வேதனயைஎண்ணிப்பாரட
உலகம் உனக்கு உதவும் என்ற கனவை தூக்கி எறியடா
உறுதி கொண்ட வீரனாக எழுந்து நடவடா
எம் பிஞ்சு மழலை தவள எங்கள் மண்ணை மீளடா
உனக்கு விலைகள் கூறி வரும் கயவன் வழியை மறித்துப்போடடா
தவறு நடக்கும் முன்னர் எதையும் கண்டு பிடியடா
துரோகிகளின் கூட்டத்தினை துவம்ஷம் பண்ணடா”.
கிஷோர் போன்ற பச்சோந்திகளின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிந்து உண்மையான அரசியல் தலைமைத்துவத்தை மக்கள் தெரிவு பண்ண வேண்டும் என்று மக்களை ஊடகங்கள் மூலம் உங்களை போன்ற கள நிலவரம் தெரிந்த போராளிகள் தெடர்ந்து தெளிவுபடுத்த வேண்டும் ……………… சோனியா போன்ற கழுகுகளுக்கு பாடம் புகட்ட களம் அமைப்போம் ……………எம் நிலம் பிடித்து புலிக்கொடி நாட்டுவோம்
-புயலவன்-
Why more arguments and disagreements? Can all tamils get together and take this forward under one roof which is the transitional exile govt?
கட்டுரையில் நம்பகத் தன்மையில்லை. எல்லாவற்றையும் நேரில் பார்த்தது போலவே எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான அரசியற்போராளிகளும் களப் போராளிகளும் கொல்லப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்தவிடயம் நம்பகத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை.
இன்றைய அறிக்கைகள், கட்டுரைகள் என்பன களப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவும் அதோபேன்றதெரு எழுத்துத்தான் என எண்ணம் எனக்குண்டு.
சில விடயங்கள் சாதகமானதுபோல் சொல்லப்படுகிறது. விடுதலைப்புலிகளே ஆயுதப் போராட்டம் முடிவுற்றது என்று சொல்லிய பின்பு, அரவிந்தன் ஆயுதப் போராட்டம் தொடரும் என்கின்றாரே, முதலில் யாரிவர்? விடுதலைப்புலியின் புலனாய்வுத் துறை சார்ந்த போராளி என்றால் அறிவழகன் யார்?
கே பி தான் இதுவரையில் தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவர். அவரின் இராஜதந்திர நகர்வுகளுக்கு தடைபோடும் ஒரு எழுத்தையே இங்கு பார்க்கிறேன். தயாமோகன் அவர்களும் முன்பொருமுறை கனடிய வானொலிக்கு போட்டியளித்தபோது, ஆயுதப் போராட்டம் கைவிடப்பட்டாலும் புலம் பெயரும் மக்கள் போராட்டத்தைக் கைவிடாமல் முன்னெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் இன்னமும் மறக்கப்படாமல் இருக்கும்போது அரவிந்தன் எப்படி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவிக்கலாம்?
Emathu urimaikku entrum poraduvom, emmathu nilam emmaku uriyathu, kadisimattum urimayodu poraduvom. Thamil Eelam prakkum orru nall. Kathiruppom.
எனக்கு இந்த மடலை வாசிக்கும் போதெல்லாம் ஒன்றுமட்டும் தான் நினைவுக்கு வருகிறது. ” எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ன இவன் கீதை சொல்லி அறுக்கிறான் என்று பாக்கிறிங்களா! என்ன என்று சொன்னால் அரவிந்த் அண்ணை சொன்னவர் தானே மகாபாரதப்போர் மாதிரி தான் எங்கட போராட்டம் என்று அது தான் அதை சொன்னனான். ஆனால் அவர் சொன்னமாதிரித்தான் எங்கட அம்மா என்னை மகாபாரதம் சொல்லித்தந்து வளர்த்தவா அதில ஒரு முக்கியமான விடயம் ஒன்று இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா “விரோதி” வருசத்துக்கான விளக்கம் என்ன என்றால் இந்த விரோதி வருசத்தில தான் பஞ்சபாண்டவர்கள் அந்ஜாதவாசம் இருந்தவை அதாவது தங்களுடைய ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டு தம்மை யார் என்று அடையாளம் காட்டாமல் வாழ்ந்தார்கள். இந்த நேரம் துரியோதனன் தான் வெற்றி பெற்றதாக எண்ணி கொக்கரித்தான். ஆனால் மாண்டவர்கள் என்று எண்ணிய பாண்டவர்கள் மீண்டும் வந்தார்கள் ஊசி முனை இடம் கூடத்தர மறுத்தவனிடம் இருந்து உலகத்தையே மீட்டனர் அது போல் இப்பொது எமக்கும் அந்ஜாதவாசம் தான். மீண்டு நாம் வருவதுக்கு கைமாறு ஒன்று தேவை!
ஒற்றுமைக்கு இலக்கணமான பாண்டவர்கள் போல்!
ஒன்றாய் நீர் மாறும் போது மாண்ட நம் படைகள்
எழுந்து சிரிக்கும் சீண்டிய சிங்களவன் அழுது தவிப்பான்
உறவுகளே நானும் உங்களை போல் ஒரு சாதாரண ஜீவன் நான் ஒரு போராளி இல்லை ஆனால் இனிமேல் உங்களிடம் ஒற்றுமை என்ற தீயை ஏற்ற போராடுவேன்.
!நன்றி!
தமிழீழ மண்ணின் புதல்வன் என்ற உரிமையோடு உங்களுக்கு இதய பூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்! ஏனெனின், உண்மைகள் எதுவென்று தெரியாமல் நெஞ்சுக்கூடுக்குள் இனம்புரியாத கவலையில் இருந்தோம். ஆனால், உன் மடல் எங்களுக்கு புது உற்சாகத்தை தந்துள்ளது.
“தாகம் எடுத்தால் தான் தண்ணீரின் அருமை தெரியும் அதுபோல், தலைவன் இல்லாத தாயகம் தண்ணீரில்லாத பாலைவனம் போன்றது”
வணக்கம் அரவிந்தன் , உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை எனவே ஒருநாள் எல்லாம் வெளிவரும் அப்போ தெரியும் நெருடலுக்கு .
Hello whenever I write any comment ,it dosen’t come . what is the proplem.
இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.
பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.
மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி “அதிர்வு”, “நெருடல்” இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நெருடல் இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,
· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,
· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,
· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,
· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,
· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.
ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.
ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.
இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.
இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.
தோழமையுடன்,
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்
அரவிந்தன் மற்றும் கேதாரன் அவர்கட்கு
தனி ஈழமே தமிழர்களின் சுபீட்சத்திற்கு அசைக்கமுடியாத தீர்வு என்பதில் நான் எப்பொழுதுமே உறுதியாகவிருக்கின்றேன் அதற்கான எனது பங்களிப்புகளை நல்கவும் எந்த தடையை உடைத்தும் தயாராக உள்ளேன் ஆனாலும் நான் ஒரு போராளி அல்ல.
அரவிந்தனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை ஆனால் நான் கருத்துக்களை மதிப்பவன். கருணாவை அவர் கருணா அம்மன் என விளித்து அழைத்ததில் இருந்து அரவிந்தனின் ஒரு முகம் தெரியவருகின்றது. கருணாவின் பிரிவிற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் யாரும் அம்மான் என கருணாவை விளித்து அழைப்பதில்லை அத்துடன் கேணல் சாள்சின் மெய்பாதுகாவளராக இருந்து அவரை படுகொலை செய்ததாக அரவிந்தனினால் கூறப்பட்ட அந்த முகத்தை கருப்பு துணியால் மறைத்து வந்த இராணுவ சிப்பாய் புலிகளின் புலனாய்வு பிரிவிலிருந்த அரவிந்தனை மட்டும் எவ்வாறு விட்டு சென்றார். அத்துடன் அகதிகளோடு சரணடைந்த அரவிந்தன் எவ்வாறு முகாமை விட்டு வெளியே வந்தார்? அல்லது முகாமில் இருந்தவாறே இந்த கட்டுரையை எழுதுவதற்கு உரிய வசதி அரவிந்தனிற்கு எவ்வாறு கிடைத்தது? ஆக மொத்தத்தில் அரவிந்தனும் அந்த இராணுவ சிப்பாயின் வேலையை தான் செய்யகிறார் என என்ன தோன்றுகின்றது.
அடுத்து கேதாரன் அவர்கள் இலங்கையின் தலைநகரில்தான் இருக்கின்றார் என்பதை அவரது எழுத்துக்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. உங்களின் எழுத்து அமைப்பிலிருந்து நீங்களும் ஒரு புலனாய்வு துறையை சேர்ந்தவர் தான் என எண்ணுகின்றேன். கேதாரன் அவர்களே உங்களுக்கு புலனாய்வு துறையை சேர்ந்த இந்த கட்டுரையாளர் அரவிந்தன் ஏற்கனேவே அறிமுகமானவர? நீங்கள் உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத பாவிக்கும் இணையத்தள இணைப்பின் ip முகவரியை வைத்து நீங்கள் அடையாளம் காணப்பட கூடும். எமக்கு ஒவ்வொரு போராளியினதும் உயிர்கள் உன்னதமானவை.
எங்களது ஒன்றுபட்ட பயணம் தொடரட்டும். நாம் நிச்சயம் தமிழீழம் அமைப்போம்.
ஜீவனா
அரவிந்தன் மற்றும் கேதாரன் அவர்கட்கு
தனி ஈழமே தமிழர்களின் சுபீட்சத்திற்கு அசைக்கமுடியாத தீர்வு என்பதில் நான் எப்பொழுதுமே உறுதியாகவிருக்கின்றேன் அதற்கான எனது பங்களிப்புகளை நல்கவும் எந்த தடையை உடைத்தும் தயாராக உள்ளேன் ஆனாலும் நான் ஒரு போராளி அல்ல.
அரவிந்தனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை ஆனால் நான் கருத்துக்களை மதிப்பவன். கருணாவை அவர் கருணா அம்மன் என விளித்து அழைத்ததில் இருந்து அரவிந்தனின் ஒரு முகம் தெரியவருகின்றது. கருணாவின் பிரிவிற்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் யாரும் அம்மான் என கருணாவை விளித்து அழைப்பதில்லை அத்துடன் கேணல் சாள்சின் மெய்பாதுகாவளராக இருந்து அவரை படுகொலை செய்ததாக அரவிந்தனினால் கூறப்பட்ட அந்த முகத்தை கருப்பு துணியால் மறைத்து வந்த இராணுவ சிப்பாய் புலிகளின் புலனாய்வு பிரிவிலிருந்த அரவிந்தனை மட்டும் எவ்வாறு விட்டு சென்றார். அத்துடன் அகதிகளோடு சரணடைந்த அரவிந்தன் எவ்வாறு முகாமை விட்டு வெளியே வந்தார்? அல்லது முகாமில் இருந்தவாறே இந்த கட்டுரையை எழுதுவதற்கு உரிய வசதி அரவிந்தனிற்கு எவ்வாறு கிடைத்தது? ஆக மொத்தத்தில் அரவிந்தனும் அந்த இராணுவ சிப்பாயின் வேலையை தான் செய்யகிறார் என என்ன தோன்றுகின்றது.
அடுத்து கேதாரன் அவர்கள் இலங்கையின் தலைநகரில்தான் இருக்கின்றார் என்பதை அவரது எழுத்துக்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. உங்களின் எழுத்து அமைப்பிலிருந்து நீங்களும் ஒரு புலனாய்வு துறையை சேர்ந்தவர் தான் என எண்ணுகின்றேன். கேதாரன் அவர்களே உங்களுக்கு புலனாய்வு துறையை சேர்ந்த இந்த கட்டுரையாளர் அரவிந்தன் ஏற்கனேவே அறிமுகமானவர? நீங்கள் உங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத பாவிக்கும் இணையத்தள இணைப்பின் ip முகவரியை வைத்து நீங்கள் அடையாளம் காணப்பட கூடும். எமக்கு ஒவ்வொரு போராளியினதும் உயிர்கள் உன்னதமானவை.
எங்களது ஒன்றுபட்ட பயணம் தொடரட்டும். நாம் நிச்சயம் தமிழீழம் அமைப்போம்.
ஜீவனா
இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் இக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது.
hello,
thanks for this letter,
lots of you are thinking thats aravinthan is insulting our tigers and our leader, instead of describing and voicing for the displaced people. But you forget one thing : a lot of people have already did that… there are dozen of letters describing the vanni people’s pleague.
aravinthan, in his letter, is saying one thing : the behaviour of the tamil people in the last few months and the reality of the ground. There were a significant lack of fighting force (men and women), and, instead of supporting, like never, our boys, our tamil people tried to withdraw their sons and daughters from the battlefield. They forgot that the tigers have protected them for decade from the army and the sinhalese government.
And, people always thought : “Tigers are strong, okay, we don’t have to do much to help them. They will gain Tamil Eelam alone for us”. As reliable tamil people were reluctant to engaged in our tiger army, traitors, RAW’s agents and CID agents successed to inflitrate our de facto state and structure.
This boy is not saying don’t support us, the game is over. No, people have to wake up. Instead of decharging the fight in our boys, they, tamil people, have to continue the combat. People have to know that without their support, there is no sense to continue the fight.
Please understand the real message, and not write misunderstood things. He is obviously not a RAW agent or something like that. People, Tamil people have to wake up, unless, it is hard to see the sun shining in Tamil Eelam.
anpudan,
ananth
I red the full statment of Mr.Aravivndan;as Mr. Kartik said he is not credible at all.He is not a inteligent member of LTTE,he seems to me a famous or taleted writer.If I’m a Tiger member I don’t write the week points and important details of Our ltte. Mainly,He promoted Our Annan Prabaharan to the God stage.
That means.he wants You to accept Anna is no more.He is interligent but not from Ltte.Please be aleart.
Majuran/Arun
Please bring these fact to every one who really help to our leadership and suffer from recent crisis.we will decide our fate
thank you so much for this article. i wish you good luck for all your success. we will meet you at tamil eelam.