05-07-2009: நெதர்லாந்தில் “உயிர்த்தெழுவோம்” எழுச்சிக்கலைநிகழ்வு

எதிர்வரும் 05.07.2009 ஞாயிறு அன்று மதியம் 1மணிக்கு “டென் காக்” நகரில் அமைந்துள்ள நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் எழுச்சிக்கலைநிகழ்வு நடைபெற ஏற்பாடகியுள்ளது.தாயகத்தில் சிங்களவதைமுகாம்களிலுள்ள தமிழ்மக்களை காத்திட  அனைவரையும் இன்றையநாளில் பெருந்திரளாக ஒன்றுகூடுமாறு  நெதர்லாந்து தமிழர் எழுச்சிக்குழுவினர் அழைப்புவிடுக்கின்றார்கள்.

“தடைகளை உடைப்போம், விடுதலை பெறுவோம், மக்களே வாருங்கள்!
சோர்வுகள் வேண்டாம்! கவலைகள் வேண்டாம்!  துணிந்து நில்லுங்கள்!”

மேலதிக தொடர்புகளிற்கு: தமிழர் எழுச்சிக்குழு – நெதர்லாந்து
eluchikkulu.nl@gmail.com

uryitheluvom.nl 12009

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.