போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களை இலங்கைக்கு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை அமெரிக்கா எடுத்து பல வருடங்களாகி விட்டன. ஆனாலும் போருக்குப் பயன்படுத்தக் கூடிய கருவிகளை இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்கா வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
மேலும்...இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்...- 31. 08. 2010, 3:46
- கட்டுரைகள்
இராணுவக் கெடுபிடிகள், சிங்கள மயப்படுத்தல்கள் என்பன இல்லாத இயல் புவாழ்க்கையை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போதும் அது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.இந்த நிலைமை தொடர்பாக 'பி.பி.சி. உலகச் செய்திச் சேவை’ இணையத்தளத்தில் வெளியான செய்திக் கட்டுரை.
மேலும்...- 30. 08. 2010, 19:50
- கட்டுரைகள்
இலங்கை அரசின் தாக்குதல் என நாம் குறிப்பிடுவது ஆயுதத் தாக்குதலை என்று நினைக்கவேண்டாம். இலங்கை அரசானது புலம்பெயர் தமிழர்கள் மீதும் அரசியல் பிரமுகர்கள் மீதும் மேற்கொண்டு வரும் மறை முக நடவடிக்கைகள் சிலவற்றை நாம் பார்க்கவேண்டியுள்ளது. அப்படியான ஒரு சூழ் நிலையில் தமிழினம் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் மட்டும் இறங்கியுள்ளதே தவிர, தாக்குதல் நிலைக்கு இன்னும் ஏன் மாறவில்லை? புலம்பெயர் அரசியல்வாதிகள் கடந்த சில மாதங்களாக ஏன் மௌனம் காத்து வருகின்றனர்?
மேலும்...- 29. 08. 2010, 21:21
- கட்டுரைகள்
போரில் மனிதர்கள் வீழ்வதைப் பார்த்திருக்கிறோம். இங்கே மரங்களே வீழ்ந்து கிடக்கின்றன.காடு என்று சொல்கிறார்கள், ஆனால் அங்கே காட்டுக்கு பதில் கட்டாந்தரைதான் தென்படுகிறது” என்று சொல்கிறார் எம்.எஸ்.நாகராஜன். உடல் ஊனமுற்றோர் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோருக்கான ஆசிய பசிபிக் விளையாட்டுப் போட்டிகளின் மேலாளர்.
மேலும்...இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராகப் பதவி வகிக்கும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த நியமனமானது இரண்டு விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும்...- 22. 08. 2010, 16:39
- கட்டுரைகள்
ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப் பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.
மேலும்...- 22. 08. 2010, 16:27
- கட்டுரைகள்
இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’! ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை; ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
மேலும்...- 21. 08. 2010, 6:33
- கட்டுரைகள்
சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு மாணவரும் ஈழப் போராட்டம், மனித உரிமை விஷயங்களுக்காக போராடியவருமான தோழர் அசோக்குமார் என்னும் இனியன் இரண்டு நாட்களாகியும் நினைவு வராமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கிறார். நினைவு வருமா? பிழைப்பாரா? பிழைத்தாலும் முன்பைப் போல நினைவாற்றலோடு எழுந்து நடக்க முடியுமா? எதுவுமே தெரியவில்லை.
மேலும்...- 21. 08. 2010, 6:31
- கட்டுரைகள்
உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்...