Archive for the ‘கட்டுரைகள்’ Category

பக்கம் 43, மொத்தம் 58 பக்கங்கள்« முதல்பக்கம்...102030414243444550...இறுதிப்பக்கம் »

தமிழர்களின் மனங்களை வெல்வதே மேலானது

alt text
இலங்கை தேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூட்டியிருக் கின்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில் ஜனா திபதி தலைமை வகித்து உரையாற்றுவதற்கு வசதி யாக நாடாளுமன்றம் நேற்றுமுன்தினம் நள்ளிரவோடு இடைநிறுத்தப்பட்டிருகின்றது. மேலும்...

தலைவர் ‐ பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் எங்கே?

alt text
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார். மேலும்...

வன்னிக் களமுனை – கேள்விகளால் ஒரு வேள்வி – குளோபல் தமிழ்ச் செய்தியாளரின் செய்தி ஆய்வு

alt text
இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் 58 ஆவது 59 ஆவது அணிகள் வடகிழக்கே கடற்கரை வழியாக ஒன்று சேர்ந்து விட்டன. விடுதலைப் புலிகளின் கடற்பரப்பு ஆதிக்கம் 26 ஆண்டுகளுக்கு பின் தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இலங்கைப் படையினர் அறிவித்துள்ளனர். மேலும்...

உண்மையை சொல்லுங்கள், எல்லாம் முடிந்து விட்டதா?

alt text
காருண்யத்தினையும், மனிதாபிமானத்தினையும் போதித்த புத்தபெருமானின் போதனைகளை ஏற்றிருக்கும் தேசம் வெசக் தினங்களை அனுட்டித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும்...

பத்தாயிரம் உயிர்களை பலி கொடுத்து பாதுகாப்பு சபைக்கு போகவேண்டி இருக்கிறது !

alt text
ஐ.நாவின் பாதுகாப்பு சபையின் முடிவும் அமெரிக்க அதிபரின் கருத்தையும் நன்றாகக் காய்ச்சி வடித்து காயவைத்தால் கிடைக்கும் கடைசிப் பனங்கட்டி இதுதான். இந்தப் பனங்கட்டி இன்று எவருடைய நாக்கிற்குமே இனிக்கவில்லை. ஆனால் வெளிப்படையாக ஆகா என்ன இனிப்பென்று கூறி நம்மை நாமே ஏமாற்றி வருகிறோம். மேலும்...

ஈழமறுப்புத்தீர்வுகள், இனப்படுகொலை ஏற்புத்தீர்வுகளாய் ..

alt text
உலகின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் வழிநடத்தும் 50x10தினர், ஈழப்படுகொலை நிகழ்வுகளை அவசரமற்ற, முடிக்கக்கூடாத நிகழ்ச்சியாகவே வைத்திருக்கின்றனர். யார் இந்த 50x10தினர்? மேலும்...

மனிதப் பேரவலம் தீவிரமாகும் காலம் இது!

alt text
இப்பத்தி வாசிக்கப்படும் போது அல்லது அடுத்து வரும் நாள்களில் வன்னியில் பெரும் இனப்படுகொலை இரத்தக்களரிக் கொடூரம் அரங்கேறப் போகின்றது என எச்சரிக்கப்படுகின்றது. மேலும்...

வன்னிக் களமுனை புலிகளின் முடிவா? முடிவின் ஆரம்பமா? வன்னியில் இருந்து பரமதயாளன்

alt text
விடுதலைப்புலிகள் தமது இறுதி மணித்துளிகளை இப்போது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பு தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியிருந்த செவ்வி;. மேலும்...

படை நகர்வுகளை தாமதம்படுத்தும் அடுக்கடுக்கான மண்ணரண்கள்

alt text
வெறும் 5 சதுர கி.மீற்றருக்கும் குறைவான பிரதேசத்துக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், புலிகளும் முடங்கிப் போயிருக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றும் படை நடவடிக்கை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும்...

இந்தியாவின் அடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கா? அத்வானியா?

alt text
இந்திய நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் இப்போது இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. இன்னும் இரு தினங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் எந்தக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்த பேச்சும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. மேலும்...
பக்கம் 43, மொத்தம் 58 பக்கங்கள்« முதல்பக்கம்...102030414243444550...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.