<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெருடல் &#187; முக்கிய செய்திகள் &#8211; மின்னஞ்சல்</title>
	<atom:link href="http://www.nerudal.com/nerudal.category/emailed-news/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nerudal.com</link>
	<description>இணையம்</description>
	<lastBuildDate>Sun, 01 Aug 2010 02:01:35 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>போர்குற்றத்தில் ஈடுபட்ட சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த சிங்கள ஊடகவியலாளர் தகவல்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.18024.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.18024.html#comments</comments>
		<pubDate>Sun, 01 Aug 2010 02:01:27 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=18024</guid>
		<description><![CDATA[கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய படைப்பிரிவு சுட்டுக் கொலைசெய்து விட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் இலங்கை படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார். இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.18024.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிங்களவனுக்கு ஆராத்தியெடுக்க துடிக்கும் சினிமா உலகத்துக்கான நிராகரிப்பு போர்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.18012.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.18012.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 19:13:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=18012</guid>
		<description><![CDATA[சிறந்த கலைஞர்கள். கலைத்தாயின் நேரடியான பார்வையினால் ஆசீர்வதிக்கப்பட்டு பிறப்பெடுப்பவர்கள். இயல்பாகவே சுயதிறமையும் கலைத்தாயின் கருணையும் கிடைக்கப்பெற்று. கலையுடன் சமூகநலன்கொண்டு வாழ்பவர்கள் சிறந்த கலைஞர்கள். எம்.ஜீ.ஆர். என் எஸ். கிருஸ்ணன். போன்ற சமூகச்சிந்தனையுடன்.பரந்த மனங்கொண்ட  நடிகர்கள் எந்தக்காலத்திலும் அழிவில்லாப்புகழுடன்  எம்மத்தியில் வாழ்ந்ததுமுண்டு. இவர்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் அன்றும் என்றும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கலைத்தாயின்  அதீதகருணைகொண்டு. வித்தியாசமான திறமைகளினால் உலகத்தை பிரமிப்புக்குள்ளாக்கியவர்களும் உண்டு.அந்தப்பிரமிப்புக்கள் சாகாவரம் பெற்று வாழ்வதற்கு. அவர்களின்  சமுதாயபக்திகாரணமாக  காலங்கடந்தும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.18012.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! – 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17982.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17982.html#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 21:49:34 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17982</guid>
		<description><![CDATA[லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் இரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17982.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாய்கள் என்று எம்மை அழைக்கின்றார்கள்! முன்னாள் போராளி பரபரப்புக் கடிதம்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17665.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17665.html#comments</comments>
		<pubDate>Thu, 15 Jul 2010 20:11:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17665</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசின் தடுப்பு முகாம்களில் சித்திரவதை செய்யப்படுகின்றனர் என்றும் பி.பி.சி செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஐ.நா சபை நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில் பி.பி.சி இச்செய்தியை வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- ”அரசின் தடுப்பு முகாம்களில் புலிகளின் முன்னாள் போராளிகள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் சில வேளைகளில் தொலைபேசித் தொடர்புகள் மூலமாகவும், பல [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17665.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடுக்கடலில் நிர்வாண சித்ரவதை!: இலங்கை இராணுவத்தின் கோரம்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17602.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17602.html#comments</comments>
		<pubDate>Wed, 14 Jul 2010 22:50:16 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17602</guid>
		<description><![CDATA[&#8221;தவிக்கும் ஈழத் தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுக்க மறுப்பவர்களின் மெத் தனம் தரும் துணிச்சல்தான் சிங்கள ராணுவத்தின் உருவில் வந்து அடுத்தடுத்து கடலில் மடக்கிக் கொல்கிறது தமிழக மீனவனை! இன்னும் எத்தனை நாட்கள் இந்தத் துயர் எங்களுக்கு?&#8221; என்று கதறல் கேட்கிறது தென்கோடிக் கரையோரம்! கடந்த 6-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்றனர் மீனவர்கள். அதில் ஒரு படகில் இருந்த மீனவரை அடித்துக் கொன்றும், இன்னொரு படகில் இருந்தவர்களை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17602.html/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>முதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பீர்களா?</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17596.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17596.html#comments</comments>
		<pubDate>Wed, 14 Jul 2010 15:07:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17596</guid>
		<description><![CDATA[நல்ல சினிமா இயக்குனராக அறியப்பட்ட  செந்தமிழன் சீமான், பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்த கண்ணியமான இளைஞரானதால் தமிழர்களின் அடக்குமுறையை சகிக்க முடியாமல். தன்சுயமான சொகுசு வாழ்வைத்துறந்து, ஏழை எளியவர்களுக்கு குரல் கொடுக்கும். &#8220;நாம்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைபாளராகவும் இருந்து வருகிறார். நேற்றய முந்தினம் சீமான் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சீமான் கைது செய்யப்படுவதற்கான காரணமாக அமைந்தது. தமிழகமீனவரான செல்லப்பன் கடந்தவாரம் கடலில்வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் அடித்துக்கொல்லப்பட்டதை ஆட்சேபித்து. ஆற்பாட்டம் நடத்தி உணர்ச்சிவசப்பட்டு பேசினார் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17596.html/feed</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>தேசியத்தலைவர்: எதிரியை விட துரோகி மிகவும் பயங்கரமானவன்; சிங்களவன் தமிழனுக்கு எதிரி, கருணாநிதி தமிழினத்தின் துரோகி</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17543.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17543.html#comments</comments>
		<pubDate>Tue, 13 Jul 2010 22:05:38 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17543</guid>
		<description><![CDATA[சீமான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக எழுப்பிய ஐம்பதிற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதியின் பதிலென்ன&#8230; இன மானமுள்ளவர்கள், இனத்தின்பால் பற்றுக்கொண்டவர்கள், அப்பாவி மக்கள்மீது ஏவப்படும் கொடுமைகளை சகித்திக்கொள்ள முடியாதவர்கள், சமூகப்போராளிகளாக தான்சார்ந்த சமூகத்தாலேயே உருவாக்கப்படுகின்றனர். சமூகத்தை வழிநடத்துபவர்களின் தவறான சுயநலப்போக்கே. அந்தச்சமூகத்தை காவல்காக்கும் ஒரு தலைமைக்காவலாளியை   தற்செயலாக காலம் தெரிவுசெய்யக்காரணமாகிறது. இப்படித்தான் பல தலைவர்கள் உருவாகியிருக்கின்றனர். இந்தவரிசையில் தமிழ்நாட்டின் தமிழர் தலைவனாக &#8220;செந்தமிழன் சீமான்&#8221; அவர்களை காலம் இனங்காட்டியிருக்கிறது. செந்தமிழன் சீமான். இந்திய அரசின் பாசிசக்கொகையாலும். தமிழ்நாட்டை பங்குபோடும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17543.html/feed</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
		</item>
		<item>
		<title>சீமானின் கைது தமிழ் தேசிய விடியலுக்கான புள்ளி</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17531.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17531.html#comments</comments>
		<pubDate>Tue, 13 Jul 2010 14:23:10 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17531</guid>
		<description><![CDATA[இந்த இனத்திற்காக உண்மையாய் களத்தில் நிற்கிற போராளி சீமான் ஆட்சியாளர்களால் தேடப்படும் குற்றவாளியாக ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறார். ஆட்சியாளர்களாகிய இவர்கள் குற்றவாளிகளை தேடும் அழகினையும். அவர்களினை பிடிக்கும் பாங்கினையும் நாம் சற்றே ஆராய்வோம். இந்திய நீதிமன்றங்களால் கொலை ,கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா இந்திய தலைநகருக்கே வந்து ராஜ உபச்சாரத்தோடு விருந்துண்டு போகிறான். கடமை உணர்வு மிக்க, கண்ணியம் மிக்க தமிழினத்தில் பிறந்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் டக்ளஸிடம் பணிவு காட்டுகிறார். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17531.html/feed</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>(2ம் இணைப்பு &#8211; காணொளி) தமிழர்களைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளப் போவதில்லை! அசினின் திமிருக்கு தமிழர்கள் பதிலடி கொடுப்பார்களா??</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17496.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17496.html#comments</comments>
		<pubDate>Mon, 12 Jul 2010 19:23:19 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[காணொளி]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17496</guid>
		<description><![CDATA[காணொளி நன்றி: அதிர்வு கேரளாவில் பிறந்து தமிழ்ச் சினிமாவால் தத்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் நடிகை அசின். தன்னை தமிழ் திரையுலகினர் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், தான் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவது இல்லை என்றும் அசின் தெரிவித்துள்ளமை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் அரசியல்வாதி இல்லை, ஒரு நடிகை என்று தன்னைக் கூறிக்கொண்டு, இலங்கை சென்ற அசின் தற்போது, மகிந்தவின் மனைவியுடன் பிசினாக ஒட்டி, பல இடங்களுக்கும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17496.html/feed</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகளின் நிலைகள் மீது வான்படை தாக்குதலாம்!! இலங்கை புலனாய்வின் வலையில் சில தமிழ் தேசிய இணையத்தளங்களும் சிக்கியுள்ளன!!!</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17398.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17398.html#comments</comments>
		<pubDate>Sun, 11 Jul 2010 10:54:11 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17398</guid>
		<description><![CDATA[மணலாற்றில் புலிகளின் நிலைகள் மீது இலங்கை வான்படை தாக்குதல்  என்ற செய்தி இன்று சில தமிழ்த்தேசிய உணர்வுள்ள இணயத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளன. இந்த செய்தி பரப்புரையின் உண்மைத்தன்மை, ஏன், எதற்காக என்பதை அறியாமல் தமிழ்த்தேசிய இணையத்தளங்களும் இலங்கை புலனாய்வு விரித்த வலையில் சிக்கியுள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. இனப்பிரச்சனைக்குரிய தீர்வு தொடர்பாக அனைத்துலகத்தின் அழுத்தம் இலங்கை மீது விழுந்துள்ள இந்த தருணத்தில், அண்மைக்காலமாக  அதை திசை திருப்பும் நோக்கில் புலிகளின் நடமாட்டம் அங்கேயுள்ளது, [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17398.html/feed</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
	</channel>
</rss>
<!-- This Quick Cache file was built for (  www.nerudal.com/nerudal.category/emailed-news/feed ) in 0.92888 seconds, on Aug 1st, 2010 at 4:10 am UTC. -->
<!-- This Quick Cache file will automatically expire ( and be re-built automatically ) on Aug 8th, 2010 at 4:10 am UTC -->