- 03. 09. 2010, 11:11
- செய்திகள்
இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து வருவதாக சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளன. இங்கு மீளவும் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
மேலும்...- 03. 09. 2010, 11:09
- செய்திகள்
கடந்த காலத்தில் நாட்டைச் சுற்றி சரியான பாதுகாப்பு தளங்களை அமைக்கத் தவறியதாலேயே, இராணுவத்தை விடவும் அதிகமான ஆயுதங்களை தீவிரவாதிகளால் குவிக்க முடிந்தது என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்...- 03. 09. 2010, 10:53
- செய்திகள்
இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இருந்து சென்னை சென்ற எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...- 03. 09. 2010, 10:50
- செய்திகள்
கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்...- 03. 09. 2010, 10:47
- செய்திகள்
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்...- 03. 09. 2010, 4:19
- செய்திகள்
வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீளகுடியேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் அதுகுறித்து அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளளார்.
மேலும்...- 03. 09. 2010, 4:16
- செய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர அரசியலமைப்பு திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பின்போது அரசுடன் சேர்ந்து வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...- 03. 09. 2010, 4:12
- செய்திகள்
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே ,ஜெனிவா வரை நடந்தே சென்று இலங்கை இனவெறி அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரியும் ,சிறைகளில் சித்ரவதைபடும் தமிழர்களை விடுவிக்க கோரியும் சிவந்தன் மேற்கொண்ட நடை வேள்வியை மாபெரும் எழுச்சியாக நடத்தி கொடுத்த என் தமிழ் சொந்தங்களே,
மேலும்...சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து இருப்பவர் அனுசீலன் குணாலிசா.
மேலும்...- 03. 09. 2010, 3:59
- செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 59ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டிருக்கவில்லை.
மேலும்...