Archive for the ‘செய்திகள்’ Category

பக்கம் 1, மொத்தம் 466 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »

இரணைமடு குளத்தில் மீன்பிடி – சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுப்பு

alt text
இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்து வருவதாக சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக தடைப்பட்டுள்ளன. இங்கு மீளவும் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மேலும்...

முதல்நிலைப் பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்துகிறது சிறிலங்கா – முள்ளிக்குளத்தில் பிராந்திய கடற்படைத் தலைமையகம் திறப்பு

alt text
கடந்த காலத்தில் நாட்டைச் சுற்றி சரியான பாதுகாப்பு தளங்களை அமைக்கத் தவறியதாலேயே, இராணுவத்தை விடவும் அதிகமான ஆயுதங்களை தீவிரவாதிகளால் குவிக்க முடிந்தது என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்...

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் ‐ ரணில் விக்கிரமசிங்க

alt text
இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா மேலும் உதவிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இருந்து சென்னை சென்ற எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்...

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை

alt text
கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்...

“சிறீமாவின் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தோரின் பிள்ளைகள் எனது ஆட்சியையும் கவிழ்க்க சதி” என்கிறார் மஹிந்த!

alt text
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் தெரிவித்துள்ளார். மேலும்...

மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்: செல்வராஜா

alt text
வடக்குக்கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீளகுடியேற்றம் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவுடன் தாம் பேச்சு நடத்தியதாகவும் அதுகுறித்து அவர் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜா தெரிவித்துள்ளளார். மேலும்...

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க ஐ.தே.கட்சியின் இன்னொரு உறுப்பினரும் தயார்!

alt text
ஐக்கிய தேசியக் கட்சியின் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர அரசியலமைப்பு திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பின்போது அரசுடன் சேர்ந்து வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்...

நீதிப்பயணத்திற்கு நாம் தமிழர் வாழ்த்து

alt text
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே ,ஜெனிவா வரை நடந்தே சென்று இலங்கை இனவெறி அரசை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரியும் ,சிறைகளில் சித்ரவதைபடும் தமிழர்களை விடுவிக்க கோரியும் சிவந்தன் மேற்கொண்ட நடை வேள்வியை மாபெரும் எழுச்சியாக நடத்தி கொடுத்த என் தமிழ் சொந்தங்களே, மேலும்...

என்னால் நன்றாக படிக்க முடியும், ஆராவது உதவி செய்யுங்கள்! கெஞ்சுகிறது ஒரு பிஞ்சு

alt text
சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து இருப்பவர் அனுசீலன் குணாலிசா. மேலும்...

ஏன் என்னை மட்டம் தட்டுகிறார்கள்: முன்னாள் ஜனாதிபதியின் ஆதங்கம்

alt text
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 59ஆவது வருடாந்த மாநாடு வியாழக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டிருக்கவில்லை. மேலும்...
பக்கம் 1, மொத்தம் 466 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.