<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெருடல் &#187; செய்திகள்</title>
	<atom:link href="http://www.nerudal.com/nerudal.category/news/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nerudal.com</link>
	<description>இணையம்</description>
	<lastBuildDate>Sun, 01 Aug 2010 02:01:35 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>போர்குற்றத்தில் ஈடுபட்ட சில படையதிகாரிகளை கோத்தபாய அணியினர் கொன்றுவிட்டனர்: தப்பி வந்த சிங்கள ஊடகவியலாளர் தகவல்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.18024.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.18024.html#comments</comments>
		<pubDate>Sun, 01 Aug 2010 02:01:27 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=18024</guid>
		<description><![CDATA[கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய படைப்பிரிவு சுட்டுக் கொலைசெய்து விட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் இலங்கை படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார். இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.18024.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கச் சதி?</title>
		<link>http://www.nerudal.com/nerudal.18016.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.18016.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 19:18:29 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=18016</guid>
		<description><![CDATA[சிறிலங்கா தூதராலயத்தின் மறைமுக செல்வாக்குடன் புலத்தில் உள்ள தமிழர்களையும், தமிழ்த்தேசியத்தையும் விளையாட்டு என்ற பெயரில் சதிவலைக்குள் வீழ்த்தும் திட்டம் ஒன்று தற்காலிகமாக பிரித்தானியத் தமிழர்களின் முயற்சியால் முறியடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் எயார் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் லண்டனில் உள்ள ஒரு தமிழ் விளையாட்டு கழகமும் இணைந்து, பிரித்தானியாவில் இருக்கும் இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும், தென்பகுதியில் உள்ள சிங்களப் பாடசாலைகளுக்கும் இடையிலான துடுப்பெடுத்தாட்டத்தினை நடாத்த முனைந்திருக்கிறது. இதில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சும் மறைமுகமாக ஈடுபட்டிருந்ததை தற்போது [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.18016.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிங்களவனுக்கு ஆராத்தியெடுக்க துடிக்கும் சினிமா உலகத்துக்கான நிராகரிப்பு போர்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.18012.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.18012.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 19:13:42 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=18012</guid>
		<description><![CDATA[சிறந்த கலைஞர்கள். கலைத்தாயின் நேரடியான பார்வையினால் ஆசீர்வதிக்கப்பட்டு பிறப்பெடுப்பவர்கள். இயல்பாகவே சுயதிறமையும் கலைத்தாயின் கருணையும் கிடைக்கப்பெற்று. கலையுடன் சமூகநலன்கொண்டு வாழ்பவர்கள் சிறந்த கலைஞர்கள். எம்.ஜீ.ஆர். என் எஸ். கிருஸ்ணன். போன்ற சமூகச்சிந்தனையுடன்.பரந்த மனங்கொண்ட  நடிகர்கள் எந்தக்காலத்திலும் அழிவில்லாப்புகழுடன்  எம்மத்தியில் வாழ்ந்ததுமுண்டு. இவர்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் அன்றும் என்றும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கலைத்தாயின்  அதீதகருணைகொண்டு. வித்தியாசமான திறமைகளினால் உலகத்தை பிரமிப்புக்குள்ளாக்கியவர்களும் உண்டு.அந்தப்பிரமிப்புக்கள் சாகாவரம் பெற்று வாழ்வதற்கு. அவர்களின்  சமுதாயபக்திகாரணமாக  காலங்கடந்தும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.18012.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கொழும்பில் இன்று அதிகாலை வொய்ஸ் ஒப் ஏசியா ஊடகநிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17990.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17990.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 06:42:16 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17990</guid>
		<description><![CDATA[இன்று அதிகாலை 1.30 மணியளவில் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் செய்திப்பிரிவு தாக்கப்பட்டு முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது. ரியல், சியத்த, மற்றும் வெற்றி அலைவரிசைகளைத் தன்னகத்தே கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக தமது ஊடகப்பணியை செய்து செயற்படுவதுடன், வெற்றி தமிழ்ச் செய்திசேவை பிரிவு கடந்த மூன்று வருடங்களாக பிரதம செய்தி ஆசிரியர் ஜோ.பென்சி தலைமையில் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணிளவில் குறித்த ஊடக நிறுவனத்தின் செய்திப்பிரிவிற்கு சென்ற இனம்தெரியாத நபர்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17990.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கட்டம் கட்டமாகவே அதை விலக்க முடியும்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17987.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17987.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 06:30:30 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17987</guid>
		<description><![CDATA[வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை ஒரே இரவில் விலக்கிக் கொண்டு விட முடியாது- கட்டம் கட்டமாகவே அதை விலக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று பிற்பகல் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவிடம் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்லவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவலவும் இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர். அங்கு சிறிலங்கா [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17987.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அழிக்கப்படும் மக்களின் பிணங்களின் மேல் வியாபாரம் நடத்தும் வியாபாரிகள் அன்னியப்படுத்தப்பட வேண்டும்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17984.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17984.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 06:23:04 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17984</guid>
		<description><![CDATA[சமூகம் குறித்துச் சிந்திக்கும் வினைத்திறன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கின்றது. தெற்காசியாவின் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்ட ஒரு மூலையில் சாட்சியின்றி நடத்தப்பட மனிதப் படுகொலைகள் எழுபத்தையாயிரம் உயிர்கள் வரை காவு கொண்டிருக்கலாம் என சர்வதேசச் சிக்கல்களுக்கான குழுமம் கருதுகிறது. ஐ.நாவின் அதிகாரி கோடன் வைஸ் இன் கணிப்பில் நாற்பதாயிரமாவது இருக்கலாம் என்கிறார். உலகின் அதிகார பீடங்கள் இருபதாயிரம் வரை செல்லலாம் என்கின்றன. எது எவ்வாறாயினும் இதன் எதிர்விளைவுகள் மனித சமுதாயத்திற்குப் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17984.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! – 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17982.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17982.html#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 21:49:34 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[விசேட செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17982</guid>
		<description><![CDATA[லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் இரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17982.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17980.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17980.html#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 04:24:31 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17980</guid>
		<description><![CDATA[வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த யோசனைத் திட்டம் எதிர்வரும் வாரமளவில் சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால், நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் பீரிஸ் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக ஐக்கிய [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17980.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நினைவுத் தூபிகளை, உணவகங்களை அமைப்பதன மூலம் தமிழ் மக்களிடமிருந்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினை எதிர்பார்ப்பது சாதாரணமா</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17976.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17976.html#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 04:20:41 +0000</pubDate>
		<dc:creator>nitharsan</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17976</guid>
		<description><![CDATA[கடந்த ஆறு மாத காலத்தினுள் பன்னிரண்டு தடவையாக நான் வன்னி செல்கின்றேன். இக்காலகட்டத்தினுள் ஏ‐9 பாதையின் இருபுறத்திலும் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தின் இருபுறத்திலும் யுத்தத்தில் பலியான படையினரின் நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டுவருவதுடன், இதே பூமியில் சில காலங்களுக்குமுன் இறந்த விடுதலைப் புலி உறுப்பினர்களினதும், பொதுமக்களினதும் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபிகள் இடித்தளிக்கப்பட்டிருந்தன. ஒட்டிசுட்டானில் அமைக்கப்பட்ட படையினரின் உணவகங்கள் ஏ‐9 பாதையில் பயணிப்போரின் தேவைகளை நிறைவுசெய்வதாக இருந்தது. குளிர்சாதனப் பெட்டிகள், பொருத்தப்பட்டு அமைக்கப்பட்ட உணவகங்களுடன் ஒப்பிடும்போது சாதாரணதரத்தில் அமைக்கப்பட்டிருந்த [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17976.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிக்கைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் தொடர்ந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17974.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17974.html#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 02:22:01 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17974</guid>
		<description><![CDATA[சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிக்கைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் தொடர்ந்த வழக்கு நாளை காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது. சென்ற ஆண்டு பரமேஸ்வரன் உடனடி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதே வருடம் சுமார் 6 மதாங்கள் கடந்த நிலையில் டெய்லி மெயில் என்னும் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் ஒன்றான டெய்லி மெயில் எனும் பத்திரிக்கை பரமேஸ்வரன் உணவருந்தியவாரே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியது. அதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பல பத்திரிக்கை உட்பட உலகின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17974.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
<!-- This Quick Cache file was built for (  www.nerudal.com/nerudal.category/news/feed ) in 1.63693 seconds, on Aug 1st, 2010 at 4:24 am UTC. -->
<!-- This Quick Cache file will automatically expire ( and be re-built automatically ) on Aug 8th, 2010 at 4:24 am UTC -->