Archive for the ‘எம்மவர் படைப்புக்கள்’ Category

பக்கம் 1, மொத்தம் 18 பக்கங்கள்1234510...இறுதிப்பக்கம் »

ஐ-போன் 4 (iphone) வருகிறது: தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல்!!

alt text
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. மேலும்...

கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் – INTEL நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு

alt text
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. மேலும்...

குழந்தை ரோபோ – ஜப்பானின் புதிய வரவு!

alt text
நியோனி’ என்ற புதிய ரோபோ இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் ஒசாகா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. “நியோனேட்’ என்ற வார்த்தையில் இருந்து புதிய ரோபோவிற்கு, “நியோனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “நியோனேட்’ என்றால் பிறந்த குழந்தை என ஜப்பான் மொழியில் பொருள். மேலும்...

ஆரோக்கியத்திற்கு `கியாரண்டி!’(கீரைகள்)

alt text
கீரையின் மகத்துவத்தை வார்த்தை களில் அடக்க முடியாது. பழங்காலம் முதலே மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை. இதில் பலவகை இருந்தாலும், அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம். மேலும்...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…

alt text
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க… முகம் பொலிவு பெற…* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். மேலும்...

அமெரிக்காவில் அதிசயம் 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்!!

alt text
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். மேலும்...

நம் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு வழி; ஒரு இணையம்

alt text
எப்போதும் எதாவது சிந்தனையில் இருக்கும் இருக்கும் நமக்கு நம் அறிவை தூசு தட்டி மேலும் வளர்த்துக்கொள்ளும் வழிமுறையைப் பற்றித்தான் இந்தப்பதிவு. மேலும்...

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

alt text
பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. மேலும்...

எந்த நேரத்திலும் மரணம் சாவின் விளிம்பில் சகோதரிகள்

alt text
இங்கிலாந்தை சேர்ந்த அக்கா, தங்கைகள் குளோ (13), கர்ட்னி (12), மெலிசா மெக்அலிஸ்டர் (8). துள்ளி விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள். இப்போது.. எப்போது வேண்டுமானாலும் மரணம் வரும் என்ற சூழ்நிலையில் நாட்களை நகர்த்தி வருகின்றனர். 10 ஆயிரத்தில் ஒருவரை தாக்கக்கூடிய கொடிய இதய நோய் இந்த 3 சிறுமிகளையும் பாதித்திருப்பது இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்...

(காணொளி இணைப்பு) சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட விட்டுவைக்கவில்லை இராணுவம்: குறும்படம்

alt text
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : "பூவுக்குள்".  இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும்...
பக்கம் 1, மொத்தம் 18 பக்கங்கள்1234510...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.