Archive for the ‘எம்மவர் படைப்புக்கள்’ Category

பக்கம் 1, மொத்தம் 9 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

காணொளி: நெல் ஆடிய நிலம் எங்கே; சொல் ஆடிய அவை எங்கே; வில்லாடிய களம் எங்கே; கல்லாடிய சிலை எங்கே

alt text
மேலும்...

கவிதை: மாறாப்பில்லா மானஸ்தர்

alt text
மானம் உண்டேல் அது எதற்கு வீறாப்பை விட்டு விட்டு மாறாப்பை விலக்கி விட்டோம் தேசியம் தேய்ந்தாலும் தேசியக் கூட்டமைப்பை தேயாது காத்திடவே மேலும்...

இறுதி வரை இந்த ஜீவன்,,, இருட்டில் இருந்த போது,,, எங்குதான் போனீரோ…???

alt text
அமரர்.திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை பூத்தது : 10.01.1924 வாடியது : 06.01.2010 வீர மரணம் ஒன்று.... வியப்பாய் நிகழ்ந்து விட... மேலும்...

தந்தையே உங்கள் உறக்கம் தமிழனை விழிக்கச் செய்யும்

alt text
கதிர் பரிதிச் செல்வனை தமிழ்வாழ தந்த சூரியன் மேற்கில் சாய்ந்தது எதிர் திiசையில் இக்கதிர் மகன் உதயம் வரை தமிழ் வானம் இருண்டது சதிர் ஆடவெழும் பகை எரி;க்க எரிமலை தோற்றிய கோளவகம் ஓய்ந்தது தேசிய விடுலை ஊற்றெடுத்துப் பெருகிய நதிமூலம் மண்ணில் புதைந்தது மேலும்...

தம்பி டக்ளசுக்கு அருமை அண்ணனின் அன்பு மடல்

alt text
எப்படித் தம்பி இருக்கிறாய் ஒரே பிசி போல இருக்கிறது. என்ன தகிடுதத்தம் செய்தாவது மகிந்தனையும் சகோதரக் கம்பனிகளையும் வெல்ல வைத்துவிடலாம் என்று தலையால் நடந்து பார்க்கிறாய்? பாதையைத் திறக்கிறாய்? பாவப்பட்ட மக்களையெல்லாம் ஓடியோடிப் போய் பார்க்கிறாய்? வெள்ளம் போட்ட இடத்தில் கூட வேட்டியை மடிச்சுக் கட்டிக் கொண்டு போஸ் கொடுக்கிறாய்? மன்னாருக்குப் போறாய்? முருகண்டியிலும் நிற்கிறாய்? தாவி ஓடி வந்து கீரிமலையிலும் மிதக்கிறாய். மேலும்...

மன்னனாய் முடி சூட வர வேண்டும்..!!

alt text
இனிய புன்னகையுடன் எம்மோடு,, இரண்டறக்கலந்த தானைத்தலைவனே…!!! கம்பீர நடைக்கு சொந்தமான கரிகாலனே..!! கண்ணான எங்கள் காவல் தலைவனே…!! மேலும்...

தேசத்தின் குரலே வணங்குகின்றேன்

alt text
தமிழுக்கு உய்ய வழி தேடி வையத்துள் வாழ்ந்தாருள்.. ஈழத் திரு நாட்டின் பரந்துயார்ந்த தத்துவனே தம்பியின் தலைமையை ஏற்ற தனையனே.. வெந்துயர் கொண்டோம் எங்கள் அண்ணன் பாலாவே.. செந்தணல் பூத்துக் கிடக்குது எங்கள் திருநாடு.. அங்கெல்லாம் புதைந்து போயினர் எங்கள் மாவீரர்.. வந்தெங்கள் வாசல் வரை நீங்கள் பொங்குங்கள் என்று கூறியதை புறம் தள்ளிவிட்டு புலம்புகின்றோம் அண்ணா... மேலும்...

மாவீரர்களே எழுந்து வாருங்கள்..

alt text
எம் தேசத்தின் விடியலுக்காக வித்தாக வீழ்ந்த மறவர்களே கல்லறை விட்டு எழுந்து வாருங்கள் கரிகாலனின் வழியில் சென்று போர்க்களங்களில் எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும் எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள் மேலும்...

மாவீரர் அஞ்சலி

alt text
உலகையே வியக்கவைத்த எங்கள் உன்னத வீரர்கள்..... சரித்திரங்கள் பலபடைத்த சாதனைச் சிகரங்கள்..... மேலும்...

கண்ணீரில் கரையும் கல்லறை தெய்வங்கள்

alt text
கருக்கொள்ளும் போதே கல்லறைத் தெய்வங்களாகக் கடவது என காலன் சொன்னானோ என்னவோ கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி மேலும்...
பக்கம் 1, மொத்தம் 9 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.