பெரும் சாம்ராஜ்யங்களை கட்டியாண்ட இனம் தமிழினம். உலகின் மூத்த குடிகளில் ஒன்று தமிழினம். தனிப் பெரும் கலாச்சாரமும். தனித்துவமும் கொண்ட பேரினம் தமிழினம்.
மேலும்...
- 23. 07. 2009, 16:40
- எம்மவர் படைப்புக்கள்
புலம்பெயர்வாழ் தமிழர்களே! உங்களுக்கு சொல்லுகின்றோம்.
தற்போது இடம் நடைபெறப்போகும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழர்களாகிய நாம் இந்த தேர்தலை எப்படி முகம்கொடுக்கப்போகின்றோம் என்பதைபற்றி பலதரப்பிலிருந்தும் பலவாறான கருத்துக்கள் நிலவிவருகின்ற இன்றைய சூழலில், ஓர் தீர்க்கமான முடிவினை அனைவரும் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பேரினவாத கட்சிகளாலும் அவற்றுக்கு முண்டுகொடுக்கும் தமிழ் தேசவிரோத சக்திகளின் பிரச்சார நடவடிக்கைகளை நோக்குகின்றபோது தமிழ்மக்களால் நடாத்தப்பட்ட மூன்று தசாப்பதகாலமான போராட்டத்தின் அர்த்தமோ அதற்கான விலையினையோ கொச்சசைப்படுத்துவதாகவே உள்ளது. யாழ், வவுனியா நகரில் சில இடங்களில் பேரினவாத சக்திகளிடம் பணத்தைப் பெற்றுகொண்டு வெற்றிலைக்காக கூலிக்கு ...
மேலும்...
- 22. 07. 2009, 14:40
- எம்மவர் படைப்புக்கள்
என் எண்ணததில் என்றும் என் இனப் பறவையின் சரணாலயம்..
மேலும்...
- 19. 07. 2009, 20:19
- எம்மவர் படைப்புக்கள்
அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். இந்திய இராணுவம் எமது மண்ணில் கால்பதித்த ஆரம்பக்காலம். வன்னிமண்ணின், ஒரு அழகான கிராமம்தான் எனது இருப்பிடம்.
மேலும்...
- 13. 07. 2009, 20:30
- எம்மவர் படைப்புக்கள்
பாழாய்ப்போன பதவிக்காய் - உன்
(சீ.... இல்லை இனி நீ என்ன எம்மினம்?)
மேலும்...
- 08. 07. 2009, 21:26
- எம்மவர் படைப்புக்கள்
தமிழீழம் தொடர்பான நோர்வே வாழ் ஈழத்தமிழரின் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி நோர்வே வாழ் ஈழத்தமிழர் மக்களவைக்கான யாப்பை உருவாக்கும் பணியில் சமுகப்பிரதிநிதிகள் அடங்கிய உருவாக்கக்குழு ஒன்று முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது.
மேலும்...
இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதை எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டபோது நாம் அடிமைகள் அல்ல.
மேலும்...
- 06. 07. 2009, 15:20
- எம்மவர் படைப்புக்கள்
எப்படி இப்படி வளர்த்தீர்கள் இவரை... பலரைப் போல் இல்லையம்மா உன்பிள்ளை..
மலரைப்போல் மென்மையாக பேசிய உன் பிள்ளையா எரிமலையாக எதிரிமேல் பாய்ந்தாள்...
மேலும்...
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே. நீங்கள் உரமேற்றிப் போன தளராத உறுதி எம்மிடத்தே இலட்சிய வேட்கையாய் பன்மடங்கு வீச்சாக ஓர் எரிமலைப் பிளம்பாக எம் இதயத்தில் சுழன்று கொண்டிருக்கிறது.
மேலும்...