Archive for the ‘புகைப்படங்கள்’ Category

பக்கம் 10, மொத்தம் 20 பக்கங்கள்« முதல்பக்கம்...8910111220...இறுதிப்பக்கம் »

தமிழீழ வான் படையின் உருவாக்கம்

alt text
விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது. மேலும்...

12-08-2009: யேர்மனியில் நடைபெற்ற மலேசியத்தூதரங்களை நோக்கிய ஆர்ப்பாட்ட ஊர்வலம்

alt text
மலேசியா அரசு சிறிலங்காஅரடன் இணைந்து மேற்கொண்ட ஐனநாயகத்திற்கு எதிரானநடவடிக்கையைக் கண்டித்தும், வவுனியாத் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை அவர்களது சொந்த இடங்களில்குடியமர்த்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் மேலும்...

முருகதாசனின் ஆறாம் மாத நினைவு நிகழ்வுகள் லண்டனில் நடைபெற்றது

alt text
நேற்று வடமேற்கு லண்டன் பகுதியில் தியாக மைந்தன் முருகதாசனின் ஆறாம்மாத நினைவு நிகழ்வு நடை பெற்றது. இந்த நினைவு நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது. மேலும்...

நோர்வேயின் பேர்கன் நகரில் நடைபெற்ற கறுப்பு ஜூலையின் நிகழ்வின் படத்தொகுப்பு

alt text
நோர்வேயின் பேர்கன் நகரில் நடைபெற்ற கறுப்பு ஜூலையின் நிகழ்வின் படத்தொகுப்பு. மேலும்...

ஜேர்மனியில் மரணமடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தையா உதயகுமார் அவர்களின் இறுதிநிகழ்வு – புகைப்படங்கள்

alt text
ஜேர்மனியில் மரணமடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தையா உதயகுமார் அவர்களின் இறுதிநிகழ்வு - புகைப்படங்கள் மேலும்...

23-07-2007: சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுகூரல்

alt text
சுவிட்சர்லாந்தில் கறுப்பு யூலைநினைவை முன்னிட்டு நினையு கூரல்நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையிலும் மாலை 17.00மணிக்கு சுவிஸ் பாராளுமன்றச் சதுக்கத்தில் ஆரம்பமான இவ் நினைவுகூரலில் 83 யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக  வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும்...

27-07-2009: பிரான்ஸில் நடைபெற்ற கறுப்புயூலை நினைவு நிகழ்வு

alt text
பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் திங்கட்கிழமையன்று (27.07.2009) கறுப்பு யூலை நினைவுநாள் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மேலும்...

26-07-2009: நெதர்லாந்தில் நடைபெற்ற கறுப்புயூலை நினைவுப் பிரார்த்தனை

alt text
நெதர்லாந்தில் “சைஸ்ற்” தேவாலயத்தில் கறுப்புயூலை பிரார்த்தனை கடந்த ஞாயிறன்று (26.07.2009) நடைபெற்றது. மேலும்...

யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்புயூலை நினைவு பேரணிகள் மக்கள் உணர்வுடன் பங்கேற்பு

alt text
சிறீலங்கா இனவெறிஅரசின் இனஅழிப்பு நாளான யூலை 23ம் திகதியை நினைவுகூர்ந்தும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் அடிப்படைவசதிகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள 3லட்சத்திற்கும் அதிகமான தமிழ்மக்களை விடுவித்து அவர்களாது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் எனக்கோரியும், யுத்தகுற்றம் புரிந்த சிறீலங்கா அரசையும் இனப்படுகொலைபுரிந்த படை அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரியும் சரணடைந்த போராளிகளை சர்வதேசவிதிகளுக்கு அமைவாக நடத்தவேண்டும் எனக்கோரியும் யேர்மனியின் முக்கிய நகரங்களான டுசில்டோவ், மைன்ஸ்,சாபுறுக்கன் ஆகிய நகரங்களில் கவனயீர்ப்பு பேரணிகள் தமிழ்மக்களால் நடாத்தப்பட்டன. மேலும்...

12.07.2009: இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு சுவிஸ் பிறிபுக் மாநிலத்தில் பிரார்த்தனை

alt text
12.07.2009 அன்று சுவிஸ் நாட்டில் உள்ள Eglise du Christ-Roi , Boulevard de Pérolles, 1700 Fribourg எனும் தேவாலயத்தில் தமிழ் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட எம் இன மக்களின் ஆத்மா சாந்திக்காக Fribourg வாழ் தமிழர்களால் ஒரு திருப்பலி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேலும்...
பக்கம் 10, மொத்தம் 20 பக்கங்கள்« முதல்பக்கம்...8910111220...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.