Archive for the ‘புகைப்படங்கள்’ Category

பக்கம் 6, மொத்தம் 20 பக்கங்கள்« முதல்பக்கம்...456781020...இறுதிப்பக்கம் »

வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது

alt text
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் வணக்க நிகழ்வுகளுடன் தகனம் செய்யப்பட்டது.எமது தந்தையின் ஆத்மா சாந்தியடைய புலம்பெயர் தமிழீழத்தோடு இணைந்து நெருடலும் பிரார்த்தித்துக் கொள்கின்றது. மேலும்...

கடலூர் மாவட்டத்தில் வேலுபிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது

alt text
தேசிய தலைவரின் வீரதந்தை திருவேங்கடம் வேலுபிள்ளை அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில்,குள்ளன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று (08-01-2010) மாலை 6.00 மணிக்கு நடை பெற்றன. மேலும்...

பிரான்சில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 3 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

alt text
விடுதலை  இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக வாழ்ந்து எமது மூதிர்ந்த அரசியல் போராளியாக, மதியுரைஞராக ,ஒரு தத்துவாசிரியாக எல்லாவற்றிற்கு மேலாக தேசியத்தலைவரின் உற்ற நண்பனாக இருந்து ஊக்கமும், உத்வேகமும் அளித்த  தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 3 ஆண்டு  நினைவு வணக்க நிகழ்வு 27.12.2009 ஞாயிற்றுக்கிழமை  பாரிசின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள  LSC மண்டபத்தில் நினைவு கூரப்பட்டது. மேலும்...

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர் அவலங்களின் காட்சிப்படுத்தல் நிகழ்வு

alt text
அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் அவுஸ்திரேலிய தமிழ் ஒற்றுமை நடுவத்தால் (Australia Tamil Solidarity) நடத்தப்பட்ட சிறிலங்கா நடத்திய போர் அவலங்களை காட்சிப்படுத்திய கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. தாயகத்தில் நடத்தப்பட்ட போரின் கொடுமைகளை வெளிக்காட்டும் ஒளிப்படங்களை காட்சிப்படுத்தியிருந்த இந்த நிகழ்வு 22 ஆம்திகதி மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. மேலும்...

பிரித்தானியத் தமிழீழ மாணவர்களின் துண்டுப் பிரசுர கவனயீர்ப்பு போராட்டம்

alt text
வதை முகாங்களில் அல்லல்ப்படும் தமிழ் மக்களை நிரந்திரமாக விடுவிற்கக்கோரியும், அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான பொருளாதார உதவிகளை உலக நாடுகள் முன்வந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டியும், போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றதின் முன் நிறுத்தக் கோரியும். மேலும்...

பிரான்சில் தனித்தமிழீழத்திற்கான விருப்புக்கோரி உற்சாகமாக நடைபெறும் வாக்குப்பதிவு

alt text
இறைமையுள்ள சுதன்திரமான தனித்தமிழீழத்திற்கான விருப்புக்கோரி வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8மணியிலிருந்து நடைபெற்றுவருகின்றது. ஞாயிற்றுக்கிழமையும் காலை 8மணியிலிருந்து பி.பகல் 3மணிவரை வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினால் 30க்கும் மேற்பட்ட சாக்கச் சாவடிகள் பாரீஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் உற்சாகமாக வாக்குப்பதிவுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்...

டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் மாவீரர் நாள் நிகழ்வு பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது

alt text
டென்மார்க்கில் கேர்ணிங் நகரில் 27-11-09 அன்று நண்பகல் 12:00 மணியளவில் மாவீரர்நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து, தங்கள் தேசியப்புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும்...

தமிழகமெங்கும் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்

alt text
ராமதாஸ் தலைமையில் மாவீரர் தின அஞ்சலிதிருச்சியில் தமிழர் மாணவர் சங்கம் சார்பில், சங்கம் ஓட்டலில் சமச்சீர் கல்வி கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்றார்.இகூட்டத்தின் போது மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு ராமதாஸ், ஜி.கே. மணி உட்பட ஆயிரக்கணாகானோர் 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும்...

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழக் தேசியக்கொடி முன்மொழிவும் தொடர் விழிப்புணர்ச்சி நிகழ்வும்

alt text
உலகெங்கும் வாழும் அனைத்து மக்களும் தமது நாட்டுக்கெனஇ தம்மை பிரதிநிதிதுவப்படுத்தும் தனித்துவமான கொடிகளைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறாக நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் கொடிகளுக்கு வழங்கப்படும் மரியாதையே அந் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் மரியாதையாகக் கருதப்படும். மேலும்...

நோர்வேயில் “கம்பி வேலிகளுக்குப் பின்னால்” – ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி

alt text
நோர்வே பேர்கன் நகரில் நடைபெறும் ஐ.நா வாரத்தை முன்னிட்டு, நோர்வே மேற்குப் பிராந்திய ஐ.நா அமைப்பின் அனுசரனையுடன் பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்ப்பாட்டில் “BEHIND BARBED WIRES” (கம்பி வேலிகளுக்குப் பின்னால்) என்ற கருப்பொருளில் ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்று பேர்கன் நகரில் நடைபெறுகின்றது. மேலும்...
பக்கம் 6, மொத்தம் 20 பக்கங்கள்« முதல்பக்கம்...456781020...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.