- 12. 03. 2010, 4:47
- புலத்தமிழர்
தமிழ் மக்களின் இலட்சியப் பாதையை நாடாளுமன்ற அரசியலையும் பயன்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்காகவும் அந்த இலட்சியத்தில் நம்பிக்கையற்றவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்ப்பதற்காகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
மேலும்...
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி”
இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.
மேலும்...
- 11. 03. 2010, 22:12
- செய்திகள், புலத்தமிழர்
சுவிஸ் நாட்டில் மார்ச் மாதம் 28 ஆம் திகதி சுவிஸ் தமிழ் டயாஸ்பொறா (Swiss Tamil Diaspora) என்ற அமைப்பு நடாத்தப்போவதாக அறிவித்துள்ள தேர்தலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையே எவ்வித தொடர்புகளும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும்...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது.
இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
- 11. 03. 2010, 12:35
- செய்திகள், புலத்தமிழர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அனைத்துலக பெண்கள் நாள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில்,
"விரைவில் அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினூடாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழ்ப் பெண்கள் தமது தலைமைப் பாத்திரத்தை தொடர்ந்தும் வகிக்கும் நிலை உருவாகும் என்பது எமது நம்பிக்கை.
மேலும்...
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
எதிர் வரும் மார்ச் 14ம் திகதி பிரான்சு நாடு தழுவிய மாநிலதேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் Seine Saint Denis 93 மாநிலத்தில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின்(Europe-ecologie)வேட்பளாராக போட்டியிடுகின்றனர்.
மேலும்...
- 10. 03. 2010, 5:12
- புலத்தமிழர்
இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் கப்பலில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகளின் நிலை குறித்து அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd ம், இந்தோனேசிய ஜனாதிபதி Susilo Bambang Yudhoyono ம் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.
மேலும்...
- 09. 03. 2010, 20:20
- புலத்தமிழர்
அவுஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் தீவில் பெண் விடுதலைப்புலி இருப்பதாக அந்நாட்டு இணையதளம் ஒன்று ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதியில் இருந்து சட்டவிதிமுறைகளுக்கு மாறாக ஆஸ்திரேலியா சென்ற பலரை அந்நாட்டு அரசு கிறிஸ்மஸ் தீவில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
மேலும்...
- 08. 03. 2010, 22:03
- புலத்தமிழர்
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை My Daughter the Terrorist (எனது மகள் பயங்கரவாதி) எனும் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக காண்பிக்கப்பட்டது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டிஆர்னஸ்ட் ( Beate Arnestad) இனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
- 07. 03. 2010, 23:10
- புலத்தமிழர்
ஈழத் தமிழர் பிரச்சினையை பிரதேசவாதத்தின் அடிப்படையில் அணுகும் பிள்ளையான்களையும் கஜேந்திரன்களையும் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஈழத்தமிழர் முற்றாக நிராகரிக்கவேண்டும் என்று ஐரோப்பாவில் செயற்படும் புலம்பெயர்ந்த வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்...