Archive for the ‘புலத்தமிழர்’ Category

பக்கம் 1, மொத்தம் 73 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »

இலங்கை அகதிகள் ஆஸி வர உதவிய புலம்பெயர் தமிழருக்கு விரைவில் தண்டனை!

alt text
ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு ஆஸி நீதிமன்றம் தண்டனை வழங்க உள்ளது. மேலும்...

புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி செய்தாரென குற்றஞ்சாட்டி தொழிலதிபர் இராஜரட்ணம் மீது அமெரிக்காவில் வழக்கு!

alt text
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மில்லியன் கணக்கான டொலரை உதவியாக வழங்கினார் என்று குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், கோடீஸ்வர வர்த்தகருமான புலம்பெயர் தமிழர் இராஜ் இராஜரட்ணத்துக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும்...

அகதிகளுக்கு பயங்கரவாத தொடர்புகள் இருந்தால் நிரூபியுங்கள்: கனேடிய தமிழ் காங்கிரஸ்

alt text
எம்.வி. சன் ஸீ கப்பலில் வந்த தமிழ் அகதிகள் சிலருக்கு பயங்கரவாதத் தொடர்புகள் இருக்கலாம் எனக் குற்றம் சுமத்துவதை கனேடிய அரசாங்கம் நிறுத்திவிட்டு இது தொடர்பான ஆதாரங்களை முன்வைக்க வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும்...

புற்றுநோய் எதிர்ப்புக்காக கனேடியத் தமிழர்கள் நிதி சேகரிப்பு

alt text
புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பாரியளவில் நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றை கனடாவாழ் தமிழ் சமூகத்தினர் முன்னேடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.இந்த, புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான நிதிசேகரிப்புக்காக ஸ்காபறோவின் மெட்றோபொலிட்டன் மையத்தில் இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்த ஏற்பாடாகி உள்ளது. மேலும்...

சிறிலங்காவினைச் சேர்ந்த பணிப்பெண்ணின் உடலில் ஆணி – சவுதி அதிகாரிகள் மறுப்பு

alt text
சவுதி அரேபியாவில் குறிப்பிட்ட ஒருவரது வீட்டில் தான் பணிப்பெண்ணாக வேலைசெய்த போது அவர்கள் இரும்பு ஆணிகளை உடலினுள் சொருகினார்கள் என்ற சிறிலங்காவினைச் சேர்ந்த பணிப்பெண்ணின் குற்றச்சாட்டினை சவுதி அதிகாரிகள் முற்றாக மறுத்திருக்கிறார்கள். மேலும்...

அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் 32 பேர் சைபிரஸில் மீட்பு

alt text
அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 32 பேர் சைபிரஸ் நாட்டில் மீட்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.இவர்களை பணிகளுக்கு அமர்த்தியிருந்தவர், கைதுசெய்யப்பட்டதை அடுத்தே இலங்கையர்கள் உட்பட்டவர்கள் இரண்டு இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும்...

சண் சீ தமிழ் அகதி கோரிக்கையாளர்களை கனேடிய பா.உ. பீட்டர் ஜுலியன் பார்வையிட்டுள்ளார்

alt text
பெர்னபி – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களை பேர்ணபி -நியூ வெஸ்ட்மினிஸ்டர் பிரதேச புதிய சனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பீட்டர் ஜுலியன் பார்வையிட்டார். மனித உரிமைகள் சேவைகள் உதவி மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் வழங்கப்படுதல் தொடர்பாக அக்கறை வெளிப்படுத்தியுள்ளார். மேலும்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது!

alt text
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். மேலும்...

03.09.2010: “விழி தூங்கோம் தொடர்ந்து போராடுவோம்” – கனடாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

alt text
மேலும்...

(காணொளி இணைப்பு) சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட விட்டுவைக்கவில்லை இராணுவம்: குறும்படம்

alt text
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : "பூவுக்குள்".  இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும்...
பக்கம் 1, மொத்தம் 73 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.