<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நெருடல் &#187; புலத்தமிழர்</title>
	<atom:link href="http://www.nerudal.com/nerudal.category/pulathamilar/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.nerudal.com</link>
	<description>இணையம்</description>
	<lastBuildDate>Sun, 01 Aug 2010 02:01:35 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>7வது நாளாக தொடரும் சிவந்தனின் ஐ.நா நோக்கிய மனிதநேயப் பயணம்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.18018.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.18018.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 19:20:15 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=18018</guid>
		<description><![CDATA[தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார். இன்று காலையில் இருந்து நண்பகல்வரை சுமார் 11 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார். அமீனஸ் (Amiens) நகரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவர் பரிஸ் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.18018.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிவந்தனின் மனிதநேயப் பயணம் கடும் வெயில், காற்றின் மத்தியில் தொடருகின்றது</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17999.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17999.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 18:57:36 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17999</guid>
		<description><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மனிதநேயப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் கடும், வெயில் மற்றும் காற்றின் மத்தியில் மிகுந்த சிரமத்துடன் தன்னுடைய நடை பயணத்தை உறுதி தளராது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். ஆறாவது நாளாக நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் கால்களில் வலி ஏற்பட ஆரம்பித்திருப்பதுடன், இன்று இரண்டு தடவைகள் அவருக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து நடந்து செல்லுகின்றார். நடை பயணத்திற்கு தடையாக 27 பாகை செல்சியசில் கடும் வெயில் எறிப்பதுடன், கடும் காற்றும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17999.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐ.நா நோக்கி ஆறாவது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17993.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17993.html#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 18:25:10 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17993</guid>
		<description><![CDATA[﻿ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து லண்டனில் இருந்து டோவரைச் சென்றடைந்த அவர், பின்னர் கலையில் இருந்து கடந்த திங்கட்கிழமை தனது மனிதநேயப் பயணத்தை தொடர்ந்திருந்தார். இன்று 6வது நாள் நடை பயணத்தில் காலையில் இருந்து இரண்டு மணி நேர நடை பயணத்தில் 11 கிலோமீற்றர்களை அவர் கடந்துள்ளதுடன், [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17993.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிவந்தன் 5வது நாளாக ஐ.நா நோக்கிய நடை பயணத்தைத் தொடருகின்றார்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17968.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17968.html#comments</comments>
		<pubDate>Wed, 28 Jul 2010 16:24:53 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17968</guid>
		<description><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார். இருப்பினும் அவரது காலில் அவ்வப்பொழுது வலி ஏற்படுவதை அவரது நடையில் இருந்து அவதானிக்க முடிவதாக அங்குள்ள உதவியாளர்கள் அறியத் தந்துள்ளனர். பிரான்சின் கடற்கரையான கலையை கடந்த திங்கட்கிழமை இரவு சென்றடைந்திருந்த அவர், நேற்று காலை முதல் இரவுவரை 51 கிலோமீற்றர்கள் நடந்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அவர், [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17968.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிவந்தனின் ஐ.நா. நோக்கிய மனிதநேய நடைப்பயணத்திற்கு எம் வாழ்த்துக்கள் – டென்மார்க் இளையோர் அமைப்பு</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17966.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17966.html#comments</comments>
		<pubDate>Wed, 28 Jul 2010 16:22:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17966</guid>
		<description><![CDATA[டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம்: ஈழம் ஆண்ட பரம்பரை வீழ்தல் கண்டு பொங்கியெழுந்தார் எம் தலைவர் வே. பிரபாகரன். அவர் காட்டிய வழி நின்று மூன்று தசாப்தத்திற்கும் மேலாக கண்ணை இமை காப்பதுபோல் ஈழமண்ணையும் மக்களையும் காத்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழன் வீரம் உலகின் கண்களை உறுத்த, 20ற்கும் மேலான சர்வதேச நாடுகளின் ஆதரவோடு போர் நெறிமுறைகளிற்கு மாறாகவும் தமிழினத்தின் மீது உலகம் பார்த்திராத இனவழிப்புப் போரை 2009ல் நடாத்தியது சிங்கள காட்டுமிராண்டி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17966.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ரொரன்ரோவில் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்ட கறுப்பு யூலை ஒன்றுகூடல்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17944.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17944.html#comments</comments>
		<pubDate>Wed, 28 Jul 2010 16:15:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புகைப்படங்கள்]]></category>
		<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17944</guid>
		<description><![CDATA[ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 6 மணிக்கு ரொரன்ரோ பாராளுமன்றம் Queen’s Park முன்றலில் கனடியத் தமிழர்கள் நடாத்திய பாரிய கறுப்பு யூலை ஒன்றுகூடலில் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் &#8211; கனடா பிரதிநிதிகள் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன ஒற்றுமையை வலியுறுத்தி ஒன்றாக இந்நிகழ்வை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு பிரதிநிதிகளும் மக்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கனடியத் தேச்pய கீதம், தமிழீழ [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17944.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடிகர் கருணாஸ் நெருடலுக்கு அனுப்பிய மின்னஞ்சல்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17941.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17941.html#comments</comments>
		<pubDate>Wed, 28 Jul 2010 16:11:07 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17941</guid>
		<description><![CDATA[வணக்கம் தமிழர்களே ! நான் கருனாஸ் ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை. சாதாரண நடிகன். என்னால் ஈட்ட முடிந்த சொற்ப பணத்தில் என்னால் இயன்ற அளவிற்கு ஈழ மக்களுக்கு செய்தவன், செய்கிறவன் நான். நான் அப்படி செய்வதற்கு நான் தமிழன் என்பது மட்டுமல்ல என் மூதாதையர் ஈழத்தை சார்ந்தவர்கள் என்பதும் முக்கிய காரணம். நேற்றைய (25.07.2010) மாலைமுரசு செய்திதாளில் எனக்கு விடுக்கப்பட்ட நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17941.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் &#8211; சிவந்தன் அழைப்பு</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17930.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17930.html#comments</comments>
		<pubDate>Wed, 28 Jul 2010 16:07:31 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புகைப்படங்கள்]]></category>
		<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17930</guid>
		<description><![CDATA[தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து 2000 இற்கும் மேற்பட்டோர் வழியனுப்பி வைக்க, சிவந்தன் ஆரம்பித்த பயணம் கடற்கரை டோவரை இன்று (26-07-2010) பிற்பகல் சென்றடையும் என அங்குள்ள உதவியாளர்கள் அறிவித்துள்ளனர். [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17930.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஐ.நாவை நோக்கி பிரித்தானியாவில் இருந்து நடை பயணம்</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17853.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17853.html#comments</comments>
		<pubDate>Wed, 28 Jul 2010 15:13:12 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17853</guid>
		<description><![CDATA[போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது. மத்திய லண்டனில் இருந்து நடை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17853.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>200 இலங்கையர்களைக் கொண்ட கப்பல் குவந்தனாமோ கடற்பரப்பை அண்மித்துள்ளது</title>
		<link>http://www.nerudal.com/nerudal.17753.html</link>
		<comments>http://www.nerudal.com/nerudal.17753.html#comments</comments>
		<pubDate>Sun, 18 Jul 2010 09:21:20 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலத்தமிழர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.nerudal.com/?p=17753</guid>
		<description><![CDATA[200 இலங்கையர்களைக் கொண்ட கப்பல் குவந்தனாமோ கடற்பரப்பை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் நோக்கில் குறித்த கப்பல் பயணிகள் பல நாட்களாக கப்பலில் பயணித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும், 19 இந்தியத் தமிழர்களும் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.   இந்தக் கப்பல்  தொடர்பில் கனேடிய அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.   குறித்த சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களிடையே தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இருக்கக் கூடுமென சந்தேகம வெளியிடப்பட்டுள்ளது.]]></description>
		<wfw:commentRss>http://www.nerudal.com/nerudal.17753.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
<!-- This Quick Cache file was built for (  www.nerudal.com/nerudal.category/pulathamilar/feed ) in 1.12443 seconds, on Aug 1st, 2010 at 4:44 am UTC. -->
<!-- This Quick Cache file will automatically expire ( and be re-built automatically ) on Aug 8th, 2010 at 4:44 am UTC -->