- 18. 07. 2010, 14:50
- புலத்தமிழர்
ஒட்டோவா இலங்கைத் தமிழ் அகதி அமைப்பு புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக கனேடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
- 16. 07. 2010, 19:58
- புலத்தமிழர்
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை நோக்கி, இலங்கை அகதிகளை ஏற்றிய தாய்லாந்து கப்பல் ஒன்று செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் குடிவரவு அதிகாரிளுக்கு கிடைத்த தகவல்படி, இவ்வாறான கப்பல் ஒன்று சுமார் 200 வரையான அகதிகளுடன் பயணித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
- 14. 07. 2010, 20:35
- புலத்தமிழர்
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (“கறுப்பு ஜூலை நாள்“) அன்று மாலை 6 மணிக்கு, Clayton Hall, 264 Clayton Road, Clayton(Melway Ref:79 C2)இல் ”கறுப்பு ஜூலை” நினைவுநாளும், இறுவட்டு வெளியீட்டு நிகழ்வும் விக்ரோரியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
மேலும்...
- 14. 07. 2010, 10:58
- செய்திகள், புலத்தமிழர்
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அந்த கடித்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
- 14. 07. 2010, 10:47
- புலத்தமிழர்
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரில் அதிகமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அவுஸ்திரேலிய ஊடமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்...
- 14. 07. 2010, 3:39
- புலத்தமிழர்
உகண்டாவில் இம்மாதம் 11ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும்...
- 13. 07. 2010, 12:48
- புலத்தமிழர்
இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் அவுஸ்திரேலிய செனட் சபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிராமி ஜெகன் என்ற இலங்கைத் தமிழ் பெண்ணே இவ்வாறு அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
மேலும்...
- 13. 07. 2010, 3:20
- புலத்தமிழர்
பிரித்தானியாவில் லண்டனிற்கு வட கிழக்கே கடற்கரைக்கு அண்மையாக அமைந்துள்ள வோல்சிங்கம் மாதா ஆலயத்தில் வருடாந்தம் தமிழில் நடைபெறும் திருப்பலிப் பூசை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
மேலும்...
வீரத்தினதும் உயிர்ஈகத்தினதும் மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக எமது தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உயிராயுதம் என்ற பெயர் சூட்டப்பட்டு இனங்காட்டப்பட்டவர்கள் கரும்புலிகள்.
மேலும்...