Archive for the ‘புலத்தமிழர்’ Category

பக்கம் 2, மொத்தம் 67 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »

ஒட்டோவா இலங்கைத் தமிழ் அகதி அமைப்பு புலிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளது?? – கனடா

alt text
ஒட்டோவா இலங்கைத் தமிழ் அகதி அமைப்பு புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக கனேடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.   குறித்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்...

24.07.2010: கறுப்பு ஜூலை நினைவுகளில் ஜெர்மனி

alt text
மேலும்...

கனடா, பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத்தை நோக்கி இலங்கை அகதிகளின் கப்பல்?

alt text
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை நோக்கி, இலங்கை அகதிகளை ஏற்றிய தாய்லாந்து கப்பல் ஒன்று செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் குடிவரவு அதிகாரிளுக்கு கிடைத்த தகவல்படி, இவ்வாறான கப்பல் ஒன்று சுமார் 200 வரையான அகதிகளுடன் பயணித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்...

மெல்பேர்னில் ஜூலை மாதப் பெருநினைவுகளின் நினைவு கூரலும், இறுவட்டுக்கள் வெளியீடும்

alt text
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (“கறுப்பு ஜூலை நாள்“) அன்று மாலை 6 மணிக்கு, Clayton Hall, 264 Clayton Road, Clayton(Melway Ref:79 C2)இல் ”கறுப்பு ஜூலை” நினைவுநாளும், இறுவட்டு வெளியீட்டு நிகழ்வும் விக்ரோரியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. மேலும்...

சீமான் அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம்

alt text
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் சீமான் அவர்கள் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அந்த கடித்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரில் அதிகமானவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள்

alt text
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரில் அதிகமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அவுஸ்திரேலிய ஊடமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்...

உகண்டா குண்டு வெடிப்பில் தமிழ் வைத்தியரும் பலி

alt text
உகண்டாவில் இம்மாதம் 11ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்...

தமிழீழ பெண் அவுஸ்திரேலிய செனட் சபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்

alt text
இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் அவுஸ்திரேலிய செனட் சபை தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பிராமி ஜெகன் என்ற இலங்கைத் தமிழ் பெண்ணே இவ்வாறு அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். மேலும்...

வோல்சிங்கம் மாதாவிடம் விடுதலை, சமாதானம் வேண்டி வருடாந்த திருப்பலி

alt text
பிரித்தானியாவில் லண்டனிற்கு வட கிழக்கே கடற்கரைக்கு அண்மையாக அமைந்துள்ள வோல்சிங்கம் மாதா ஆலயத்தில் வருடாந்தம் தமிழில் நடைபெறும் திருப்பலிப் பூசை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. மேலும்...

சுவிஸில் சூறிச் மாநிலத்தில் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த நாள் 2010

alt text
வீரத்தினதும் உயிர்ஈகத்தினதும் மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக எமது தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உயிராயுதம் என்ற பெயர் சூட்டப்பட்டு இனங்காட்டப்பட்டவர்கள் கரும்புலிகள். மேலும்...
பக்கம் 2, மொத்தம் 67 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.