Archive for the ‘புலத்தமிழர்’ Category

பக்கம் 3, மொத்தம் 67 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »

கனடியத் தமிழர் தேசிய அவை, தனது பணியை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தது

alt text
கனடியத் தமிழர் தேசிய அவையின் உத்தியோகபூர்வ முதல் அமர்வு யூலை 10ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு 1199 கெனடி வீதியில் அமைந்துள்ள எவரெஸ்ட் மாகாநாட்டு மண்டபத்தில் கனடிய, தமிழீழ தேசிய கொடியேற்றல்கள், அகவணக்கம், ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பித்தது. மேலும்...

சுவிஸ் சூரிச்சில் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சிநாள் இன்று

alt text
சுவிஸ் சூரிச்சில் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சிநாள் நிகழ்வு இன்று (11 .07 .2010 ) பிற்பகல் 15:00 மணிக்கு நடைபெறவுள்ளது. மேலும்...

இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்க சிறையினால் ஈழத்தமிழ் இளைஞன் விடுதலை!

alt text
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கடந்த இரு வருடங்களாக அந்நாட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும்...

கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர்

alt text
கனடா, வன்கூவரில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 25 பேரும், விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என கனேடிய எல்லை சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும்...

கறுப்பு ஜூலை – போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம்

alt text
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நினைவுகூரும் கறுப்பு ஜூலையை முன்னிட்டும், போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் நாள் லண்டனில் இரவுநேரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும்...

14.08.2010: தமிழர் விளையாட்டு விழா – டென்மார்க்

alt text
மேலும்...

சிறிலங்கா செல்லும் உறவுகளிற்கான பிரயாண அறிவுறுத்தல் – விழிப்பாக இருங்கள்

alt text
நீண்ட காலத்திற்குப் பின்னர் எமது தாயக உறவுகளை பார்க்கச்செல்லும் இரவல் தாயக உறவுகளிற்கு வணக்கம். சிங்கள ராஜபக்சாக்கள் பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகளைத் திறந்தவெளி சிறைகளிலும் சித்திரைவதை முகாம்களிலும் அடைத்துவைத்திருப்பது உங்களெல்லோரிற்கும் தெரிந்த விடயமே. மேலும்...

அவுஸ்திரேலியக் கடலில் மற்றுமொரு அகதிகள் படகு

alt text
அகதிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த மற்றுமொரு படகினை அவுஸ்திரேலியக் கரையோரக் காவற் படையினர் கண்டு பிடித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கரையோரப் பகுதியான அஸ்மோர் தீவுக்கு அருகில் இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்...

10.07.2010: அவுஸ்திரேலியா சிட்னியில் ”ஜீலை 5” நினைவுநாளும், இறுவெட்டு வெளியீடும்

alt text
மேலும்...

யுத்தக் குற்றவாளி மேஜர் ஜகத் டயஸ் ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டதனை எதிர்த்து மக்கள் பேரவை கையெழுத்துப் போராட்டம்!

alt text
இலங்கையில் தமிழ் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை தமது நாட்டுக்கான ஜெர்மனியத் தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளது. போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜகத் டயசின் நியமனத்தை ஜெர்மனிய அரசும் அங்கீகரித்துள்ளது. இதனை எதிர்த்து, புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் ஜெர்மனிய அரசுக்குத் தமது கண்டனங்களைப் அனுப்பி வருகின்றனர். மேலும்...
பக்கம் 3, மொத்தம் 67 பக்கங்கள்12345102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.