பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : "பூவுக்குள்". இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும்...- 30. 08. 2010, 21:21
- காணொளி, செய்திகள்
கடந்த தேர்தலில் குடும்ப உறுபினர்களின் பதவிக்காக ஈழ மக்களை கூண்டோடு அழித்து எஞ்சியவர்களை சிங்களவர்களுக்கு அடிமையாக்கிய கருணாநிதி. இன்று வரும் தேர்தலில் பதவியை தக்க வைத்து கொள்ள தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்க துணிந்து விட்டார்.
மேலும்...தாயக நிலவரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வை விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் வண் என்ற நிகழ்ச்சி ஊடாக ஈழத்து கலைஞர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். மனதை உருக்கும் நிகழ்வை பாடலுக்கான நடனமாக ஏற்படுத்தி அனைவரின மனதிதையும் தொட்ட நிகழ்வாக அமைந்திருந்தது.
மேலும்...போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.
மேலும்...மொபைல் போனுக்காக சிறப்பான அப்ளிகேசன் தேடி போரடித்து விட்டதா நம் மொபைலுக்கு தேவையான அம்சங்களை நாமே கூகுளின் துணை கொண்டு உருவாக்கலாம் எப்படி என்பதைப்பற்றித் தான் இந்தபதிவு.
மேலும்...காணொளி நன்றி: அதிர்வு
கேரளாவில் பிறந்து தமிழ்ச் சினிமாவால் தத்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் நடிகை அசின்.தன்னை தமிழ் திரையுலகினர் ஒன்றும் செய்துவிட முடியாது என்றும், தான் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவது இல்லை என்றும் அசின் தெரிவித்துள்ளமை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்...ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற அக்டோபஸ் உதைப்பந்தாட்ட போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.
மேலும்...அரசின் ஆதரவுடனும் ஆசிர்வாதத்துடனுமே ஐ.நாவின் கொழும்பு அலுவலகம் மீதான முற்றுகை அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
மேலும்...கரும்புலி மில்லரே நீர் அன்று வெடித்தீர் தமிழரின் வீரத்தை உலகுணர்த்த அங்கயற் கன்னியே ஆழ்கடலில் காவியம் படைத்தீர் ஈழத்துக்கன்னியவள் வேகத்தினைக் காட்ட.
மேலும்...